தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்!
தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இதொகாவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமா பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் இன்று (27)...
நாட்டை யார் ஆள வேண்டும்? ஓடி ஒளிந்தவர்களா, சவாலை ஏற்றவர்களா?
தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு...
8 இந்திய மீனவர்களுக்கு மறியல்!
இலங்கைக் கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த நிலையில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம்...
அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விளாசித் தள்ளிய ரணில்!
அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைகொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டம் உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெத்து வேட்டு!
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத வெறும் ஆவணம் எனவும், அதில் உள்ள கொள்கைகளை செயல்படுத்த அவசியமான நிதி ஒதுக்கீட்டின் அளவு அல்லது அதனை பெறுவதற்கான வழிமுறை குறித்து...
கொழுந்து ஏற்றச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் பலி!
பண்டாரவளை புனகல தோட்டத்திற்குச் சொந்தமான உடஹேன பகுதியில் இன்று ( 27) மாலை தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் 29 ஆம் திகதி முன்வைப்பு!
தொலைநோக்குப் பார்வையுடன் புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டத்தை உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இம்மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை...
தமிழ் பொதுவேட்பாளரை கைவிடுமா ரெலோ?
எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழவிடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இடம்பெற்ற...
நுவரெலியாவில் ஏ.டி.எம். இயந்திரம் உடைப்பு
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம் (26) இரவு உடைக்கப்பட்டுள்ளது.
எனினும் (27) காலையிலேயே குறித்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை...
பௌசிக்கு 2 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை
வாகனமொன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதற்மைய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(27) உத்தரவிட்டுள்ளது.
அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி நவரத்ன...













