மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம்!
இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து, இஸ்ரேலில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டது.
லெபனான்...
காதுகளால் வாகனம் இழுத்து சாதனை!
யாழ்ப்பாணம், தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.
யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில்...
புதிய மதுபானசாலைக்கு எதிராக குயில்வத்தை மக்கள் போராட்டம்!
ஹட்டன்,குயில்வத்தை பகுதியில் சுமார் 1,480 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அப்பகுதியில் தற்போது மூன்று மதுபானசாலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் மேலுமொரு மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குயில்வத்தை பிரதேச மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்டன்...
அநுர, சஜித்துக்கு ஜனாதிபதி பகிரங்க சவால்!
இனியும் மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழி முறையில் பகிரங்க கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுவதாகவும், இதன் மூலம்...
அநுர, சஜித்திடம் நாட்டை ஒப்படைத்தால் அழிவை தடுக்க முடியாது!
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மக்களுக்காக இந்த நாட்டின் பொறுப்பை ஏற்று, நாட்டில் நிலவும் சிக்கலான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பாடுபட்ட நான் இன்று, நாட்டு...
மின்சாரம் தாக்கி மாணவன் பலி!
அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின்...
இஸ்ரேல்மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்! அவசரநிலை பிரகடனம்!!
இஸ்ரேல்மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் பதிலடி கொடுத்துவருகின்றது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில்...
ரணிலுக்கு ஆதரவாக 30 ஆம் திகதி முதல் இதொகா சூறாவளி பிரசாரம்
இ.தொ.கா வின் கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்பிக்கப்படவுள்ளது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான்...
புதையல் தோண்டிய மூவர் கைது!
புதையல் தோண்டிய மூவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
30,32.32 வயதுடைய சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹியங்கனை...
ஐ.தே.கவின் விசேட சம்மேளனம் இன்று!
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளக் கூட்டம் இன்று (25) பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது .
தமது கட்சி தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்கும்...












