சு.கவின் மேலும் இரு எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு...
ஹப்புத்தளையில் விபத்து: சாரதி காயம்!
ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர் .
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட...
சலூன் கதவை பூட்டினார் மஹிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு தமது கட்சியில் இனி இடமளிக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...
மரக்கறி விலைப்பட்டியல் (23.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
2005 இல் எடுத்த தவறான முடிவை தமிழர்கள் இம்முறை சரிசெய்வார்கள்!
“ 2005 ஆம் ஆண்டு இழைத்த தவறை வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டும் இழைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அன்று ஜனாதிபதி தேர்தலை அம்மக்கள் புறக்கணித்தால்தான் ரணில் தோற்றார்.” – என்று...
தமிழ் பொதுவேட்பாளருக்கு சிறீதரன் எம்.பி. ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது...
ஜனாதிபதி வேட்பாளர் இல்பாஸ் காலமானார்!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐதுரூஸ் இல்லியாஸ் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவின்...
எமது முடிவு சரியா, தவறா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய போதிலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்தத் தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு வருந்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் உதய...
உதவி ஆசிரியர் நியமனம் குறித்து அரசாங்கம் கூறுவது என்ன?
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அந்த விடயத்தில் அமைச்சரவைக்குத் தலையிட முடியாது. எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர்...













