புதிய கட்சிக்கான கலந்துரையாடல் ஆரம்பம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (2024.08.20) கொழும்பில் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர்...
தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத குழந்தை பலி!
தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - மிருசுவில் வடக்கில் இடம்பெறுள்ளது.
கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மேலும், சம்பவம்...
சிறிகொத்தவில் யானைக்கு பதிலாக கேஸ் சிலிண்டர்!
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இதுவரைகாலமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த யானை சின்னத்துக்கு பதிலாக தற்போது ‘கேஸ் சிலிண்டர்’ சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்சி தலைமையக அலுவலகத்துக்கு முன்பாக கட்சியின் ஸ்தாபக தலைவர் டிஸ்.எஸ் சேனாநாயக்கவின் படம்,...
நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று (19) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா...
பொலிஸ், காணி அதிகாரம் வழங்கவே முடியாது!
“ வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.” – என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்...
சஜித் ஆட்சியில் புதிய அரசமைப்பு: 3 மாதங்களுக்குள் பணி ஆரம்பம்!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியின்கீழ் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
புதிய...
மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழ் பொதுவேட்பாளர் என்பது அரசியல் சூழ்ச்சி!
“ வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்கவுள்ளோம். எனவே, தமிழ் மக்கள், எமது கட்சி எடுக்கும் முடிவின்படி செயற்பட வேண்டும்” – என்று இலங்கைத்...
தேர்த் திருவிழாவில் 35 பவுண் நகைகள் கொள்ளை
யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் சுமார் 35 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா நேற்று...













