நாமலுக்காக முடிவை மாற்றிய மஹிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்காக பிரதான பிரசார மேடைகளில் ஏறுவதற்கு கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது.
தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மொட்டு கட்சியின் பிரசாரக்...
இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம்!
“இனப்பிரச்சினை தீர்க்கப்படும்வரை இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்நாட்டில் இனப்பிரச்சினை...
மிக இளம் வயதில் பிரதமரான பெண்!
தாய்லாந்தின் மிக இளம்வயது பிரதமராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டு அமைச்சரவையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்டார்....
ஜனாதிபதியின் பரப்புரை போர் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பம்!
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஆரம்ப பொதுக்கூட்டம் அநுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் இன்று (17) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதிக்கு...
அனல் கக்கும் அரசியல் களம்: அரயணையேறப்போது யார்?
இலங்கையின் தலைவிதி எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது.9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட்...
வவுனியாவில் வாள் வெட்டு: நால்வர் காயம்!
வவுனியா - செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவரு வதாவது,
அதிகாலை குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக்...
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வியாழக்கிழமை இரவு...
அரசியல் அநாதையானார் மைத்திரி: கட்சிகள் கதவடைப்பு!
ஜனாதிபதி தேர்தல் ஒருபுறம் சூடுபிடித்துள்ளது, மறுபுறத்தில் கட்சி தாவுதல், காலைவாருதல், குதிரை பேரம் என சாக்கடை அரசியலுக்கே உரித்தான சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.
ஜனாதிபதி தேர்தலால் சிறு கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன. தலைவர் ஒருபுறத்திலும் பிரதித்...
முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஜனாதிபதிக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணைந்து கொண்டார்.
அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட குழுவினர்...
இயலும் ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தில் இதொகா ஏன் கைச்சாத்திடவில்லை? 18 ஆம் திகதி நடக்கபோவது என்ன?
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக பல கட்சிகள் கையொப்பமிட்டு வருகின்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை எவ்வித கையொப்பமும் இடவில்லை.
அதற்கு காரணம் தேசிய சபையின் அனுமதி இன்றி கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர்,...













