முற்போக்கு கூட்டணியிலும் கை வைத்தார் ரணில்!
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக பிரதான கட்சிகளையெல்லாம் பிளவுபடுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணியிலும் கைவைத்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான...
பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(16) நிறைவடைகின்றன.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மூன்றாம் தவணையின்...
தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் நுவரெலியாவில் கைது!
தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை, கொண்டக்கலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் பணம் , நகை மற்றும்...
குளவிக்கொட்டு: எழுவர் பாதிப்பு!
பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் ஏழு தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தொழிலாளர்களே இன்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அநுரவின் ஆட்டம் 17 ஆம் திகதி ஆரம்பம்!
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் பிரதான தேர்தல் பரப்புரைக்கூட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த நாளில் மூன்று மாவட்டங்களை மையப்படுத்தி மூன்று பிரதானக் கூட்டங்கள் ஏற்பாடு...
சஜித்துக்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்திய ரிஷாட்?
தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்ததாலுமே, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்!
நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் ஆணையைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில்...
நொண்டி குதிரையுடன் கூட்டு சேர்ந்துள்ள கண்டி கழுதை! மனோ கொதிப்பு!!
" என் தந்தையின் பிறந்த மற்றும் சொந்த ஊர் கண்டி. என் பாடசாலை கல்வியை நான் பெற்றதும் கண்டி. இந்த கண்டி மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்...
மக்களுக்கு சேவை செய்கிறோம்: துரோகம் செய்யவில்லை!
“ சம்பள விடயத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது, இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் செய்யவில்லை. எங்களது மக்களுக்காக வேலை செய்து சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம்" - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...
வேலுகுமாரின் முடிவுக்கு கண்டி மாவட்ட புத்திஜீவிகள் வரவேற்பு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டி மாவட்ட தமிழ் சிவில் பிரதிநிதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர்.
கண்டி வரலாற்றில் ஒரு தமிழராக இரு...











