சம்பளப் பிரச்சினையை ஜனாதிபதி நாளை தீர்த்து வைப்பார்!
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக கையில் எடுத்துள்ளார், எனவே, நாளை 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைமூலம் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற...
16 ஆம் திகதி முதல் சூறாவளி பிரசாரம் ஆரம்பம்!
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான பரப்புரை போரை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் முழு வீச்சுடன் முன்னெடுப்பதற்கு பிரதான கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர், அன்றைய தினம் பிரதான...
மரக்கறி விலைப்பட்டியல் (11.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 11 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஆசிரியையின் பணத்தை களவாடியவர் கைது!
ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி பணப்பையில் இருந்த ஏ.டிஎம் அட்டையை எடுத்து அட்டையின் மூலம் 20000 ரூபா பணத்தை வங்கியில் எடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த...
சஜித்திடம் 47 கோரிக்கைகள் முன்வைப்பு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஆதரவளிப்பதற்கு கட்சி எடுத்த முடிவுக்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை அனுமதி வழங்கியுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை...
சுமந்திரனிடம் நாமல் வழங்கியுள்ள உறுதிமொழி!
நல்லாட்சி அரசின் காலத்தில் முழு நாடாளுமன்றமுமே அரசமைப்புப் பேரவையாக மாறி உருவாக்கிய புதிய அரசமைப்பு வரைவுத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து ஆராயலாம் என்ற யோசனைத் திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
மலையகத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை ஏற்படுத்தாதீர்!
மலையகப் பெருந்தோட்ட பிரதேச கல்வியில் தலையீடு செய்து அதன் மூலம் தமிழர்கள் , முஸ்லிம்களிடையே இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சிலருடைய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது எனவும்...
மலையக மக்களின் ஆதரவு குறித்து ஜனாதிபதிக்கு திகா விடுத்துள்ள சவால்!
மலையக மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும்...
சம்பள உயர்வு சமரில் வெல்வோம்!
“ சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை...
மஸ்கெலியா விபத்தில் இருவர் பலி: மேலும் இருவர் படுகாயம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்டோவும், சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக...













