மாறுமா முடிவு? 10 ஆம் திகதி கூடுகிறது ம.ம.மு!
மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை நாளை மறுதினம் (10) சனிக்கிழமை தலவாக்கலை ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் கூடவுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளரும், கவுன்சில் உறுப்பினரும்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல்பீட உறுப்பினருமான...
22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேற்றுவரை (புதன்கிழமை) 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 11 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும்,...
காலச்சக்கரம் விசித்திரமானது…!
தனது 24 ஆவது வயதிலேயே மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சபைக்கு வந்தார். மஹிந்தவின் தந்தையான டி.ஏ. ராஜபக்சவின் மறைவின் பின்னர், சமல் ராஜபக்சவுக்கே சுதந்திரக்கட்சி வாய்ப்பு வழங்க இருந்தது.
அதற்கு அவர் மறுப்பு...
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 08 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மீண்டும் வாருங்கள் நாமல் அழைப்பு!
ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை வெற்றியடைய செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமது...
அடுத்து என்ன? பொன்சேகா நாளை விசேட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய பின்னர் டில்லி பறந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்திவிட்டு நேற்று மாலை நாடு திரும்பினார்.
இந்நிலையில் தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள்...
கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இதன்போது...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இன்று (07) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது , தோட்டத் தொழிலாளர்களுக்கு...
7 நாட்களுக்குள் 773 பேருக்கு டெங்கு!
நாட்டில் கடந்த 7 நாட்களுக்குள் 773 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 126 பேர் 24 மணித்தியாலங்களுக்குள் பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின்...
ஊழல்வாதிகளை நான் பாதுகாக்கவில்லை!
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டைக் அந்த நிலையில் இருந்து காப்பாற்றி திறமையை நிரூபித்ததன் காரணமாக தமக்கு யாருடனும் போட்டி இல்லை எனவும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது...













