எம்.பிக்களை தக்கவைக்க பஸில் கடும் பிரயத்தனம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோடுவதற்குரிய நகர்வுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருகின்றார் என தெரியவருகின்றது.
இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் மேலும் 10 எம்.பிக்கள்வரை ரணில்...
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை இதோ…!
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியிலான வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு,
1. கொழும்பு - 1,765,351
2....
ஒலிம்பிக் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையர்!
ஒலிம்பிக் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையராக அருண தர்ஷன பதிவாகியுள்ளார்.
ஒலிம்பிக் விழாவொன்றில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையர் எனும் மைல்கல் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.பாரிஸ்...
மொட்டு கட்சி பிளவால் ரணிலின் ஆட்சிக்கு ஆபத்தில்லை!
அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இருக்காது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...
7 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது
வடக்கில், 07 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்துள்ளதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர். இரணைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகொன்றை சுற்றிவளைத்த கடற்படையினர் அதில், சூசகமாக மறைத்து...
ஹஷான் திலகரத்ன சஜித்துடன் சங்கமம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...
முதலில் கோழிவந்ததா, முட்டை வந்ததா? கொலையில் முடிந்த வாக்குவாதம்!
இந்தோனேசியாவில் மதுபோதையில் கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா ? என்று தொடங்கிய கேள்வியால் , இறுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில், புலவேசி மாகாணத்தில் வசித்து...
பங்களாதேஷில் வன்முறை: 98 பேர் பலி!
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது வெடித்த வன்முறைகளில் சிக்கி 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷில் சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு...
ரணிலுக்கு தோள்கொடுக்க 100 எம்.பிக்கள் களத்தில்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல்...













