ஜீவனுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் களத்தில்!
நுவரெலியா மாவட்டத்தில் களனி வெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்குட்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளாளர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க மறுக்கும் களனிவெளி கம்பனியின்...
இலங்கை அணி விபரம் அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20...
மஹிந்தவின் வலது கை ரணிலுக்கு ஆதரவு
“நான் மஹிந்த ராஜபக்சவின் வலது கை என்ற போதிலும் நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் பக்கம் தற்போது நிற்கின்றேன். அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அவருக்கே வாக்களிப்பேன்.” - என்று இராஜாங்க அமைச்சர் லொஹான்...
ஜோ பைடன் பின்வாங்கியதன் பின்னணி என்ன?
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
பிரச்சாரம் தொடங்கி...
ரூ. 5000 தேர்தல் லஞ்சமாக இருக்ககூடாது – தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் தீர்வு கிட்டும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்...
தோட்ட தொழிலாளர்களுக்கு காணி, வீடு வழங்குவேன்!
" எமது நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட சமூகம் எமது நாட்டினது மக்கள் தொகுதியாகும். தோட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளில் ரணசிங்க பிரேமதாச பெரும் பங்காற்றினார். குடியுரிமை...
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 23 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தேர்தலை பிற்போட முற்பட்டால் பங்களாதேஷ் நிலையே இலங்கையில் ஏற்படும்!
ஜனாதிபதி தேர்தல் ஏதேனுமொரு வழியில் பிற்போடப்படுமானால் இன்று பங்களாதேஷில் நடப்பதுதான் நாளை இலங்கையிலும் நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி...
ஜோ பைடன் பின்வாங்கியதுபோல் ரணில் ஒதுங்குவாரா?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் பின்வாங்கியதுபோல ரணில் விக்கிரமசிங்கவும் விலகி, வேறு வேட்பாளரை களமிறக்ககூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக...













