ட்ரம்புக்கு வலுக்கிறது ஆதரவு!
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வலது காதில் பேண்டேஜ் அணிந்து பொது நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அவரது ஆதரவாளர்களும் வலது காதில் பேண்டேஜ் அணிந்து...
அராஜக அரசியலுக்கு அஞ்சமாட்டோம்! திகா சீற்றம்
“லயன்களை கிராமங்களாக்கும் திட்டத்தை ஏற்கமுடியாது. எமது மக்களுக்கு காணி உரிமையே வேண்டும், மாறாக லயன் பகுதியிலேயே அவர்கள் முடக்கப்படக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
திகா கட்டிய வீடுகள் லயத்தைவிட மோசமாக உள்ளது
தோட்டக் குடியிருப்பு பிரதேசத்துக்கு கிராம அந்தஸ்து வழங்குவதற்கும், பிரதான பாதை ஓரங்களில் புதிய கிராமங்களை அமைப்பதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது...
இதொகாவை வறுத்தெடுத்த மனோ!
மலையக பல்கலைக்கழகம் எங்கே, கொட்டகலையில் விமான நிலையம் எங்கே? யாரை ஐயா ஏமாந்துறீங்கள்? – காங்கிரஸை வறுத்தெடுத்த மனோ
“ கருத்தியல் ரீதியாக நாம் மோதலாம். அதுதான் நாகரீகமான அரசியல். அதைவிடுத்து பொய் சொல்வது,...
ஜப்பானின் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பம்
கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உட்பட, ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள...
நுவரெலியாவில் மரக்கறி விலை அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக மழையுடன் கூடிய வானிலை காரணமாக மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனமழையால் காய்கறிகளை அறுவடை...
தேர்தல் முடிந்த பிறகே 22 வரும்!
அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நீதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும்...
மக்களின் அன்பு போதும்: யாழ்.மண்ணிலிருந்து விடைபெற்றார் அர்ச்சுனா
“ யாழ். மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடை...
ரணில் ஓகே சொன்னால் நாங்களும் ரெடி!
“ எம்முடன் பயணிக்க தயாரெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாமும் தயார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்தார்.
சமகால...
லயன்களுக்குள்ளேயே பெருந்தோட்ட மக்களை முடக்க சதி!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை லயன் என்ற கல்லறைக்குள் தொடர்ந்து முடக்கி வைக்கும் நோக்கிலேயே பெருந்தோட்ட குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக்கும் நயவஞ்சக சூழ்ச்சி திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆதரித்து துரோகத்துக்கு துணை நிற்பதற்கு நாம்...













