தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயம் நற்செய்தி கிட்டும்!
ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவிட்டது. எமது கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்க தேசிய பொதுவேட்பாளராக களமிறங்கி மக்களின் அமோக ஆதரவுடன் வரலாற்று ரீதியிலான வெற்றியை பதிவு செய்வது...
1,300 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!
1300 வைத்தியர்களும் , 500 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ரமேஷ்...
தோட்டங்களை கிராமங்களாக்கும் திட்டத்துக்கு முழு ஆதரவு
மலையகத்தினை கிராமமாக மாற்றும் வேலை திட்டம் காலத்திற்க்கு ஏற்ற சரியான தீர்மானமாகும் - என்று நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
தமிழர் வாக்குகளைப்பெற ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும்?
பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் மற்றும் இசைப்பிரியா ஆகியோர் விவகாரம் தொடர்பில் பொறுப்புகூறல் வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். சொல்லில் அல்ல இது செயலில் வெளிப்படுத்தப்பட வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.
81 வயதான ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அவருக்கு இருதடவைகள் கொவிட் - 19...
நிலவில் குகை கண்டுபிடிப்பு
55 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் முதல்முறையாக தரையிறங்கும் போது அப்பல்லோ விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு சற்று தொலைவில் நிலவில் குகை இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இது எதிர்கால விண்வெளி வீரர்களை தங்கவைக்கும் வகையாக...
மரக்கறி விலைப்பட்டியல் (18.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 18 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜனாதிபதியின் வேலைத்திட்டம் குறித்து மலையக மக்களுக்கு நம்பிக்கை உள்ளது
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் காணி உரிமைகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஜனாதிபதி மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களில் மலையக மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர் -...
இன்றைய வானிலை எப்படி?
செயற்பாட்டில் உள்ள தென்மேற்குப் பருவக்காற்று நிலை காரணமாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (18) நாட்டின் சப்ரகமுவ, மாகாணத்திலும் கண்டி,...













