மொட்டு கட்சியில் நான் இணையமாட்டேன்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் நான் இணையபோவதில்லை. எனினும், நாட்டுக்காக பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் பதவியை...
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சர் கடமையேற்பு
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சுகாதார அமைச்சின் கடிதத்திற்கு அமைய, வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண...
அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தால் கல்வி நடவடிக்கை பாதிப்பு
அதிபர், ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
அத்துடன், பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. அதிபர் ,ஆசிரியர்கள் இன்மையால் அவ்வாறு...
ரூ. 1700 வேண்டும்! தெற்கு மடக்கும்புர தோட்டத்தில் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்ட பகுதிகளில் இன்று காலையும் போராட்டங்கள் இடம்பெற்றன.
இதன்படி வட்டகொடை, தெற்கு மடக்கும்புர தோட்ட தொழிலாளர்கள், தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக...
சண்முகம் குகதாசன் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன்இன்று செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே அவர் உறுதியேற்றார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...
அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: பின்னணியில் கஞ்சிபானி இம்ரான்?
அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் க்ளப் வசந்த உட்பட 2 பேர் கொல்லப்பட்டதுடன், பாடகி சுஜீவா உள்ளிட்ட 4 பேர்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 09 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றைய வானிலை எப்படி?
இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு...
ரூ.1700 கோரி கொழும்பில் இன்று போராட்டம்!
தமக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் போராட்டமொன்றை நடத்துவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தயாராகிவருகின்றனர்.
குறித்த போராட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பெருந்தோட்ட துரைமார் சங்கத்தின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக இன்று...
பட்டாசும் பாற்சோறும் பாழானது
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாள் சம்பளத்தினை அரசாங்கம் பரிந்துரை செய்தபோதே அதனை வெற்றி என பட்டாசு போட்டோம், பாற்சோறு பகிர்ந்தோம். பின்னர் நீதிமன்றம் துரைமார் சம்மேளன மனுவை விசாரணைக்கு எடுக்காத போதும்...












