ரூ. 1,700 – அரசுமீதான நம்பிக்கை சிதைந்துவிட்டது!

0
இம்மாதம் பத்தாம் திகதி 1700 ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தொழிலாளர்கள், ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம்பள விடயத்தில் ஜனாதிபதி...

மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 06 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கதிர்காமம் ஆடிவேல் விழா கொடியேற்றம் இன்று

0
கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா இன்று (06) கொடியேற்றத்துடன் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டள்ளது. இந்த வருடாந்த மஹோற்சவ விழாவினை கண்டுகளிக்க நாட்டில் பல பாகங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் தரிசனத்துக்காக...

சுதந்திரக் கட்சிக்குள் மோதல் உக்கிரம்: வீதிக்கு வந்த தயாசிறி

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்துக்கு முன்னால் நேற்று பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. கட்சி தலைமையகம் மூடப்பட்டிருந்ததால் வீதியோரத்தில் வைத்து கட்சி செயலாளராக தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டிய நிலை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி...

13 முழுமையாக அமுலாக வேண்டும்!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இரா. சம்பந்தனின்...

லயன் யுகத்துக்கு முடிவுகட்டுவேன்: சஜித் சபதம்

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை லயன்களிலேயே முடக்காமல் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் இன்று உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும்...

ரூ.1700 விடயத்தில் ஏமாற்றமே தொடர்கிறது!

0
சம்பள விடயத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

குளவிக்கொட்டு: ஐந்து தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரவுன்ஷீக், புளும்பீலட் தோட்டத்தில் ஐந்து பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர். மஸ்கெலியா நிருபர்

இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காதீர்!

0
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். பல்கலைக்கழக...

கெஹலிய குடும்பத்தினரின் வங்கிக்கணக்குகள் முடக்கம்!

0
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியார் வங்கி கணக்குகள் சிலவற்றை 03 மாதங்களுக்கு முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...