பாலத்தையும், பாதையையும் புனரமைத்து தருமாறுகோரி போராட்டம்
சேதமடைந்துள்ள பாலத்தையும், ஒரு கிலோமீட்டர் தூர பிரதான வீதியையும் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்ட தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை (08) காலை கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
கொட்டும் மழைக்கு...
பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்!
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை (09) வழமைபோல் கல்வி நடவடிக்கை இடம்பெறும் என்று கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றின் ஊடாக இன்று அறிவித்துள்ளது.
அதிபர், ஆசிரியர்கள் நாளை சுகவீன விடுமுறையில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள...
ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்தாண்டுகளே!
அரசமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களேயாகும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்துக்கு இன்று தெரியப்படுத்தியுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையான பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கனிஸ்க டிசில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அத்துடன்,...
அத்துருகிரியவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி – மூவர் காயம்
அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (08) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானோர் மத்தியில்...
யாழ். சாவக்கச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றநிலை!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது...
காட்டு யானை தாக்கி இளைஞன் பலி!
காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
பெலிகல்ல மஹியங்கனை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 12.30...
பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம்!
பிரான்சில் கடந்த மாத தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி தற்போதைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சியை விட அதிக வெற்றியை...
மனித மூளையுடன் வரும் ரோபோ
இந்த காலத்தில் ரோபோ தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்கள் ரொம்பவே முக்கியமானதாக மாறியுள்ளது.
இந்தச் சூழலில் ஏஐ மாடல் ரோபோக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில்,...
மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













