கேஸ் விலை குறைப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (02) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 3,690 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5...
போருக்குப் பின்னரான இலங்கை குறித்த படம் கொழும்பில் திரையிடப்படுகிறது
ஷெரின் சேவியர் இயக்கிய இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பான "முற்றுப்புள்ளியா..?" (நாளைய தினத்தின் வடுக்கள்) கொழும்பில் நாளை திரையிடப்படுகின்றது.
திரையிடலைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் அனோமா ராஜகருணா தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும்.
நான்கு நபர்கள் போருக்குப் பிந்தைய...
வெற்றிகரமான பிரதிபலன்கள் கிடைத்துள்ளன
கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே...
இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
கடந்த (30) ஆம் திகதி மாலை நுவரெலியா -...
மரக்கறி விலைப்பட்டியல் (02.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அடுத்த கேப்டன் யார்?
இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டபின் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டி, டி20 சாம்பியன் என இந்திய அணி சாதித்துக் காட்டியது....
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையே சம்பந்தனுக்கு ஆற்றும் நன்றிக்கடன்!
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்கி வழிநடத்தி வந்த இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பிளவி லும், தனது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிக்கல்களி லும் அண்மைக்காலங்களில் மனம் நொந்திருந்தார். அந்தவகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின்...
ராஜபக்சக்களுடன் விமல் மீண்டும் சங்கமம்?
ராஜபக்சக்களுடன் தான் மீண்டும் இணையவுள்ளார் என வெளியாகும் தகவலை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நிராகரித்துள்ளார்.
“ மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பிரகாரம் விமல் வீரவன்சவுடன் பேச்சு நடத்தினேன். அவர் மொட்டு...
பாட்டு பாடி அமைச்சரை மகிழ்வித்த பிள்ளையான்!
அமைச்சர் மனுச நாணயக்காவின் கோரிக்கையை ஏற்று, தமிழ் பாடலொன்றை பாடி அமைச்சரையும், கூட்டத்தில் பங்கேற்றோரையும் மகிழ்வித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்.
“பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க அன்பே உன் ஞாபகத்தில்...
14 ஆம் திகதி பதுளையில் களமிறங்கும் புதிய கூட்டணி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டி புதிய கூட்டணியால் நடத்தப்படும் மூன்றாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி பதுளையில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்...













