தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்: அனந்தி சசிதரன்

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயாராகவே இருப்பதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

தோல்வியென தெரிந்தும் வடக்கில் தேர்தலை நடத்திய தலைவரே மஹிந்த

0
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தற்போது யார் என்ன கதைத்தாலும் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்திய தலைவர் மஹிந்த ராஜபக்சதான்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...

நுவரெலியாவில் சிக்கிய போலி வைத்தியர்: மருத்துவ நிலையத்துக்கும் சீல்!

0
நுவரெலியா, சாந்திபுர பகுதியில் வைத்தியர் போல் நடித்து ஒரு வருடங்களுக்கு மேலாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த போலி வைத்தியர் ஒருவர் இன்று சிக்கியுள்ளார். அத்துடன், சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா...

இம்மாதம் இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

0
இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும்,...

கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

0
நீர்கொழும்பில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீர் கொழும்பு பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ஆறு...

13 குறித்து சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜீவனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு மட்டும் அல்ல, அது இலங்கை மக்களுக்குரியதாகும் - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கண்டியில் இன்று நடைபெற்ற...

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி பலி!

0
அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று காலை நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். சிவகரன் - ஜீவரஞ்சனி தம்பதியி னரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் ஆவார். காரைதீவு விபுலானந்தா...

ஒக்டோபர் 5 ஜனாதிபதி தேர்தல்!

0
ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின்...

ராகலை புரூக்சைட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

0
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் தோட்ட தொழிலாளர்கள் புரூக்சைட் பகுதியில் உடப்புசலாவை- நுவரெலியா வீதியில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் (14) காலை 10.30 மணியலவில் ஈடுப்பட்டனர். இராலை புரூக்சைட் சிறு நகர பகுதியில்...

டயஸ்போராக்களிடம் அடிபணிந்துவிட்டார் சஜித்: மொட்டு கட்சி புலம்பல்!

0
புலிகளுக்கு ஆயுதம் மற்றும் பணம் வழங்கி ரணசிங்க பிரேமதாச அன்று செய்த தவறின் இரண்டாம் பாகத்தை, 13 பிளஸ் எனக் கூறி இன்று செய்வதற்கு அவரின் மகனான சஜித் பிரேமதாச முற்படுகின்றார் –...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...