ராகலையில் மரம் முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி

0
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...

தந்தையும், மகனும் உயிரிழப்பு: புப்புரஸ்ஸவில் சோகம்

0
வெசாக் தினத்தில் தன்சல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு நித்திரைக்கு சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கம்பளை, புப்புரஸ்ஸ நகரிலேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது. இன்று வெசாக் தன்சல் வழங்குவதற்காக புப்புரஸ்ஸ நகரில் நேற்று பெருமளவான இளைஞர்கள்...

இயற்கை சீற்றம்: 40 ஆயிரம் பேர் பாதிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். 18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள்...

புதையல் தோண்டிய எட்டு பேர் கைது!

0
மஹியங்கனை சொரபொர பகுதியில் புதையல் தோண்டிய 08 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்த சந்தேக நபர்களை நேற்றைய...

நுவரெலியாவில் கடும் காற்று: பல வீடுகள் சேதம்

0
நுவரெலியா, கந்தப்பளை பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.குறித்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. நாட்டில் அதிகமான இடங்களில் கடும் காற்று வீசுவதுடன், மழை பெய்துவருகின்றன. இந்நிலையில் நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால்...

மரணபீதியை ஏற்படுத்தியுள்ள மரம்!

0
மஸ்கெலியா, பிரதேச சபையின் கீழ் உள்ள சாமிமலை மல்லியப்பு சந்தியில் நீண்ட காலமாக முறிந்து விழக்கூடிய அபாயத்தில் காணப்படும் பூவரசன் மரத்தால் தாம் தினமும் அச்சத்தை எதிர் கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த...

சீரற்ற காலநிலையால் நால்வர் பலி: அடை மழை தொடரும்

0
நாட்டில் நிலவும் பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர். மாதம்பே - குளியாப்பிட்டி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 39 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நாத்தாண்டிய,...

உறுதியானது ரூ. 1700!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி தொழில் ஆணையாளரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா...

ரணில் மொட்டு கட்சி வேட்பாளர் அல்லர்: நாமல்

0
ரணில் விக்கிரமசிங்க என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியே தீர்மானிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது...

ஜனாதிபதி தேர்தலே முதலில்: உறுதிப்படுத்தினார் ரணில்

0
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை அமைச்சரவை கூடியபோது ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமைச்சர்களுக்கு அவர் அறிவித்துள்ளார். இந்த வருடத்தில் உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...