பதுளை மாநகரசபை என்பிபி வசம்!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில், பதுளை மாநகர சபையில் 15 இடங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் கிட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 11 இடங்களையும், பொதுஜன ஐக்கிய...

கொட்டகலை பிரதேச சபையில் இதொகா வெற்றிநடை!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கொட்டகலை பிரதேச சபையில் 5 உறுப்பினர்களை இதொகா பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 9,165 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 8,770 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி சார்பிலும் சபைக்கு ஐவர் தெரிவாகியுள்ளனர். 8,719 வாக்குகளைப் பெற்ற...

நுவரெலியா மாவட்டத்தில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு...

எனது மகளுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி வேண்டும்!

0
எனது மகளுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி வேண்டும்! " என்னுடைய மகளுக்கு இவ்வுலகில் நியாயம் கிடைக்கவில்லை. இந்த சமூகத்தையும் வெறுத்துதான் அவர் இந்த முடிவை எடுத்தாள். தனக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையே என...

சஜித்தை ஜனாதிபதியாக்குவோம்: ராதா சபதம்!

0
" ஊழல் அற்ற தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். அவர் தலைமையில் நல்லாட்சியை உருவாக்குவோம். அதற்கு மலையக மக்கள் ஆதரவாக நிற்பார்கள்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...

ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை! மக்கள் பக்கமே காங்கிரஸ் நிற்கிறது!!

0
ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை! மக்கள் பக்கமே காங்கிரஸ் நிற்கிறது!! 'ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் பின்னர் நாம் ஓடி ஒளியவில்லை. மக்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. அன்று, இன்றும், என்றும் காங்கிரஸ்...

சஜித் உண்மையை சொல்லி வாக்கு கேட்டார்: கடைசியில் பொய்யே வென்றது!

0
" சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும். எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின்...

எரிபொருள் விலை குறைப்பு ஏமாற்று வித்தை!

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்னும் நிறைவேற்றவில்லை. ஏமாற்று வித்தையாகவே எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது - என்று மலையக மக்கள் முன்னணியின்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு!

0
தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த...

பதுளையில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பசறை, வெளிமடை, பண்டாரவளை...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....