கொத்மலை எங்கள் கோட்டை: சேவல் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது!
" வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. இது என் சொந்த ஊர். அந்த நம்பிக்கையில் தான் உங்களிடம் வாக்கு கேட்கின்றேன். உங்களுக்கு எங்கள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் சேவல்...
நுவரெலியாவில் அரச வெசாக் விழா
இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
"நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச...
மின்னல் தாக்கி தோட்டத் தொழிலாளி பலி: மேலும் ஐவர் பாதிப்பு!
ஹாலிஎல, நெலுவ தோட்டத்தில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
கடும் மழை காரணமாக கொழுந்து மடுவத்தில் நின்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதில் மேலும் ஐந்து பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சகிகலா எனும் பெண்...
பதுளையில் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!
பதுளை, அலுகொல்ல-கந் வீதியிலிருந்து பாடசாலை அதிபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹாலிஏல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சார்னியா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் அதிபராக...
60 அடி கம்பத்தில் இருந்து தவறி விழுந்து நாடக கலைஞர் பலி: நானுஓயாவில் துயரம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்சோ தோட்டத்தில் நேற்று இரவு பொன்னர் சங்கர் நாடகம் ஆரம்பமானது.
இரவு முழுவதும் நாடகத்தின் கதாபாத்திரங்கள் அரங்கேற்றப்பட்டு, இன்று காலை நாடகத்தை நிறைவு செய்யும் வகையில் 60 அடி உயரம்...
புனரமைக்கப்படுமா தொங்கு பாலம்?
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் எல்பட தோட்டப்பகுதி மக்கள் பயன்படுத்திவரும் தொங்கு பாலம் உடைந்துவிழும் அபாயத்தில் உள்ளது.
எனவே, குறித்த பாலத்தை புனரமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை...
பதவி பறிக்கப்படும்! ஜீவன் எச்சரிக்கை!!
"மக்களால் தெரிவு செய்யப்படும் இ.தொ.காவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் அவர்களின் பதவி பறிக்கப்படும்." - என்று இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை...
அமெரிக்க வரியால் பெருந்தோட்டத்துறைக்கு ஆபத்து!
" அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இப்போது யாருக்கும் புரியாது. ஆனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்." என்று இலங்கை...
நாட் கூலி முறைமைக்கு முடிவு கட்டுவதே நிரந்தர தீர்வு!
நாட் கூலி முறைமைக்கு முடிவு கட்டுவதே நிரந்தர தீர்வு!
'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பானது நிரந்தர தீர்வாக அமையாது. நாட்கூலி முறைமையை இல்லாதொழிப்பதே நிரந்தர தீர்வாக அமையும்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற...
என்பிபி ஆட்சியில் ஏமாற்றப்படும் தோட்டத் தொழிலாளர்கள்!
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என கூறி, அவர்களை தொடர்ச்சியாக அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் இன்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...













