டயகமவில் ‘வட்டி’ மாபியா! சினிமாப்பாணியில் பெண் அராஜகம்!!
நுவரெலியா மாவட்டத்தில் டயகம பகுதியில் மேற்கு 5ஆம் பிரிவிலுள்ள பெண்ணொருவர் வட்டிக்கு பணம் கொடுத்து மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் எனவும், அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை...
மடுல்சீமை டைனாவத்தையில் கள்ள சாராயம் விற்றவர் கைது!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டைனாவத்தை பகுதியில் கள்ளசாராயம் ( கசிப்பு) விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ விரைந்த பொலிஸார் ஒரு தொகை கள்ளசாராயத்தை...
பொகவந்தலாவயில் மேலும் ஐவருக்கு கொரோனா!
பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் கீழ்பிரிவில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (01.12.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 09, 13, 34, 65 மற்றும் 75 வயதுடைய நபர்களுக்கே இவ்வாறு வைரஸ்...
கம்பளையில் தளபாடங்களை களவாடி தலைமறைவானர் கைது!
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயமாலப்புர பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தளபாடங்களை களவாடிய நபரொருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று (30.11.2020) கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் தளபாடங்களை களவாடிய குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார். பொலிஸாரின்...
‘மீரியபெத்தை, லக்கிலேன்ட், அககொல, கம்பஹா தோட்டங்களில் 221 குடும்பங்களுக்கு காணிகளுக்கான ஆவணம்’
மீரியபெத்தை, லக்கிலேன்ட், அககொல மற்றும் கம்பஹா ஆகிய தோட்டங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படவிருந்த 221 குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமானின் முயற்சியில் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட...
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் ஆறுபேருக்கு கொரோனா தொற்று!
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (30.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திம்புள்ள - பத்தன, லிந்துலை, பூண்டுலோயா, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த அறுவருக்கே இவ்வாறு வைரஸ்...
தம்புள்ளையில் இருந்து தெல்தோட்டை வந்தவருக்கு கொரோனா!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை கிரவனாகெட்டிய - கொலபிஸ்ஸ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தம்புள்ளையில் தொழில்புரிந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி ஊர் திரும்பிய 36 வயதுடைய...
கந்தப்பளையில் இருவருக்கு கொரோனா – வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை பகுதியில் இரு கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதால் கந்தப்பளை நகரம் உட்பட கந்தப்பளை பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் தொற்று நீக்கிகளை தெளிக்க நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு...
‘ அடிப்படை சம்பளம் 1000 ரூபா என்பதை அரசு சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்’
" நாட் கூலி தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்தினால் வர்த்தமானியின் மூலம் உறுதிப்படுத்தப்படுத்துகின்ற போதே தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய்...
ஹட்டனில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூதாட்டி திடீர் மரணம்!
ஹட்டன் டன்பார்க் தோட்டத்தில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவர் இன்று (29.11.2020) மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான 84 வயதுடைய வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த...



