லுனுகலை ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் 20 மாணவர்கள் சிறப்பு சித்தி
பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட லுனுகலை ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 20 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து கல்லூரிக்கு பெருமைத்...
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 11 பேருக்கு கொரோனா!
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மஸ்கெலியா மற்றும் நுவரெலியா...
கொழும்பிலிருந்து பசறை வந்தவருக்கு கொரோனா!
கொழும்பிலிருந்து பசறை வந்தவருக்கு கொரோனா!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீடத்தில் சிவநேசன்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீடத்தில் சிவநேசன்!
‘மலையக மக்களுக்கு 100 நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள்’
'மலையக மக்களுக்கு 100 நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள்'
‘மலையகத்தின் பிரதான நகரங்களை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை’
'மலையகத்தின் பிரதான நகரங்களை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை'
மலையகத்திலும் பாடசாலைகள் மீள ஆரம்பம்!
தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (23.11.2020) காலை ஆரம்பமான நிலையில், மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில்...
கொட்டகலை – ராணியப்பு தோட்டத்தில் 2 வயது சிறுவனுக்கு கொரோனா!
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தில் 2 வயது சிறுவன் ஒருவருக்கு இன்று (22) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார்.
இதனையடுத்து...
‘ஜீவன் தொண்டமான் தலைமையில் மலையகத்தை மாற்றுவோம்’ – ரமேஷ் சபதம்
" மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி திட்டங்களையும் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுப்போம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா...
ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாகவே ஆறுமுகனும் கோரினார் – ராதா
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கவேண்டும் என்பதே அமரர். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையாகவும் இருந்தது. எனவே, அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலானது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க...



