பஸ் விபத்தில் 21 பேர் காயம்!
புத்தளம், ஆராச்சிக்கட்டு, பத்துலு ஓயா இன்று இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இபோச பஸ்ஸொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியைவிட்டு விலகி கடையொன்றுக்கு அருகில் இருந்த பாரிய மரத்துடன் மோதியுள்ளது.
நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிப்...
வேட்பாளர் தெரிவு குறித்து இதொகா விடுத்துள்ள அறிவிப்பு!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இதொகாவின் ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
" உள்ளூராட்சி...
பொகவந்தலாவயில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு!
பொகவந்தலாவை, தெரேசியா தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் இன்று (16) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, சடலங்கள் இருப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். பின்னர் பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவலை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ...
கம்பளை, குறுந்துவத்த பகுதியில் பாடசாலை மாணவனுக்கு நடந்துள்ள கொடூரம்…!
"டினர்" திரவம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்மை ஆசிரியரிடம் காட்டிக்கொடுத்தார் என சந்தேகித்து சக மாணவனின் காலில் டினரை வீசிய சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களிடம், கம்பளை குருந்துவத்த பொலிஸார் நேற்று விசாரணைகளை...
சம்பளம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு!
தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பில் தோட்ட முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம்.
சில முதலாளிமார் தனிப்பட்ட ரீதியில் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதுடன் பொது இணக்கப்பாடொன்றை எடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும்...
முன்னாள் மேயரை அரசியலுக்கு வருமாறுகோரி நுவரெலியாவில் ஆதரவு போராட்டம்!
அரசியலில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ள நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் மேயர மஹிந்த தொடம்ப கமகே, மீண்டும் அரசியலுக்கு வந்து நுவரெலியா மாநரசபைக்கு போட்டியிட வேண்டும் எனக் கோரி இன்று ஆதரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா...
கொட்டகலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்!
ஹட்டன், கொட்டகலை நகரிலுள்ள கோவிலொன்றில் திருவிழாவுக்காக அழைத்துவரப்பட்ட யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று இரவுவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோவிலில் தேர் பவனி முடிவடைந்த பிறகு கோவில் வளாகத்தில் யானை கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது இளைஞர்...
இந்திய ஆசிரியர்களை அழைத்துவருமாறு நான் கோரவில்லை!
" இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுத்தேன் என வெளியான செய்தியில் உண்மை இல்லை." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
பொகவந்தலாவயில் ஆட்டுக்கு புல் அறுக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம், மத்திய பிரிவில் ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக சென்ற குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயதுடைய சிவனு பாக்கியநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவு,...
இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம்!
'இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத்...













