ஹட்டன் பிரகடனத்தை நிறைவேற்றி காட்டுங்கள்! அநுர அரசுக்கு இதொகா சவால்!
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1700 ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஷாநாயக்க வரவு செலவு உரையில் தெரிவித்திருந்தார். இதுவரை அது சம்பந்தமான முன்னேற்றங்கள் எதுவும் நடந்திருப்பதாக தெரியவில்லை. என...
தங்கம் வென்ற மலை மகனுக்கு தலவாக்கலையில் அமோக வரவேற்பு!
தங்கம் வென்ற மலை மகனுக்கு தலவாக்கலையில் அமோக வரவேற்பு!
பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சிரேஷ்ட பிரிவு நகர்வல ஓட்டப்போட்டியில் தங்க பதக்கம் பெற்ற வக்சன் விக்னராஜிற்கு தலவாக்கலை நகரில் இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
தலவாக்கலை...
நல்லத்தண்ணியில் 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!
நல்லத்தண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 30 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அட்டன் வனப்பகுதி காப்பாளர் வி.ஜே.ருக்சன் தெரிவித்தார்.
நல்லதண்ணி ஹமில்டன் பகுதியில்...
ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் 27 ஆம் திகதி விடுமுறை!
மகா சிவராத்திரி முன்னிட்டு ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு அதற்கு அடுத்த நாளான எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டப்ளியூ.ரந்தெனியவின்...
மலையகம் என விளிப்பதால் பிரச்சினை தீராது: லயன் யுகத்துக்கு முடிவு கட்டுங்கள்!
வரவு செலவுத் திட்ட உரையில் மலையகம் என்று குறிப்பிடுவதால் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. பொருளாதார மேம்பாட்டின் பிரதான பங்காளர்களாக மலையக மக்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை 200...
மலையகத்தில் மாடி வீடா, கோடி வீடா? அநுர அரசின் கொள்கை என்ன?
மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்கான தமது கொள்கைத்திட்டம் என்னவென்பதை தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு -...
மலையக மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அரசு மறந்துவிட்டதா?
மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உள்ளாட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றோம் எனவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின்...
பெருந்தோட்ட மக்களிடம் சஜித் மன்னிப்புகோர வேண்டும்!
பெருந்தோட்ட உட்கட்டமைப்புக்காக 3,700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடு மற்றும் காணியுரிமை பிரச்சினைக்கு சிறந்த தீர்வினை எமது அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கம்முதாவ திட்டம் அமுல்படுத்தப்பட்டது....
மலையக அரசியல் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 22 தோட்டக் கம்பனிகளே தடையாக உள்ளன. இந்த தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகள் மலையக தலைவர்களை அவமதிக்கும் வகையில்...
வெப்ப அலை: கலஹாவில் 11 மாணவர்கள் பாதிப்பு!
கடும் வெப்பத்தால் கண்டி - கலஹா, பகுதியிலுள்ள சகோதர மொழி பாடசாலையொன்றை சேர்ந்த 11 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெயிலுக்கு மத்தியில் இன்று விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையிலேயே வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்கள் கலஹா...













