வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அல்ல
' அரசியல்வாதிகளுக்குரிய வீண் செலவீனங்களை குறைக்கும் கொள்கையை கீழ்மட்டம் முதல் மேல்மட்டம்வரை செயல்படுத்திவருகின்றோம். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல்...
நானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஐவர் படுகாயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆலயத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
நானுஓயா உடரதல்ல பகுதியில் இருந்து நானுஓயா பிரதான நகருக்கு பயணித்த குறித்த ஆட்டோ, ஓட்டுநரின்...
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அநுர வழங்கியுள்ள உறுதிமொழி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இது...
நுவரெலியாவில் அரசியல் சண்டித்தனத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது!
ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்களை தேடி அடிக்கடி வந்தவர்கள், தற்போது கொழும்பிலேயே முடங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் நாம் என்றும் மக்களுக்காக களத்தில் நிற்போம். மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம் -...
ஜனநாயக போரில் கண்டி தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம்!
புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளன. எனவே, கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து என்னை சபைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று ஐக்கிய...
மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்!
அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீதி மிகவும் அன்போடும் அக்கறையோடும் கருத்துகளை முன்வைத்து வந்தார். இப்போது அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் உள்ளதால் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (03.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தொழிற்சங்கங்களை முடக்க ஏற்பாடா? வேலுகுமார் போர்க்கொடி
நாடு அநுரவோடு என்றார்கள், ஆனால் இன்று நாட்டு மக்களின் வாழ்வோ இருளோடு என்ற நிலைக்கு நிலைமை சென்றுக்கொண்டிருக்கின்றது. ஜனநாயகமென்பது மெல்லென சாகடிக்கப்பட்டுவருகின்றது என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல்...
கொட்டியாகலையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் கைது!
என்.சிஇல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த பெண்ணொருவர் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட கஞ்சா என்ற போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து...
நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: ஒருவர் பலி: 20 பேர் காயம்
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று கார் மற்றும் வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு (01)...