தோட்ட மக்களைப் பற்றிப் பேச ஜீவனுக்கு அருகதை இல்லை: Very Sorry
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக பேசுவதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் கிடையாது என கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜீவன் தொண்டமானை தோட்டத்தொழிலாளர்கள் நிராகரித்து கைகழுவி விட்டதாகவும்...
அநுர அரசிடம் ராதா கூறிய காதல் கதை இது!
அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம். 10 மாதத்துக்கு பின்னர் பெறுபேற்றை வழங்க வேண்டும். இல்லையேல் விவாகரத்துக்கு செல்ல நேரிடும் .காதலிக்கும் போது காதலிக்கு பல வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் திருமணத்துக்கு பின்னர் வழங்கிய...
மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவன்: நாவலப்பிட்டியவில் பயங்கரம்: பின்னணி என்ன?
குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தனது மனைவியை கூர்மையான கத்தியால் குத்தியும் , தலையில் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று4 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவிலேயே இக்கொடூரச்...
காணாமல்போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு!
கண்டி, தலாத்துஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, கட்டுகித்துல பகுதியிலுள்ள ஓடையொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த இளைஞனே, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
27 வயது...
தந்தைக்கு பயந்து கடத்தல் நாடகமாடிய மாணவன்: கம்பளையில் சம்பவம்
கம்பளை நகரில் வைத்து தன்னை கத்தி முனையில் சிலர் கடத்திகொண்டு சென்றதாகவும் பின்னர் அட்டன் நகரில் வைத்து வேனின் ஜன்னல் வழியாக தப்பித்து வந்ததாகவும் கூறி கம்பளை ஹெட்காலை பொலிஸ் நிலையத்திற்கு தனது...
தேர்தல் ஆணைக்குழு தலைவருடன் இதொகா பிரதிநிதிகள் சந்திப்பு!
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவுக்கும், இதொகாவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் இதொகாவின் சார்பில் அதன் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கணகராஜ்,...
கம்பளையில் விபத்து: மூவர் காயம்!
கம்பளை, நுவரெலியா பிரதான வீதியில், கம்பளை மஹார பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளார்.
இன்று மதிய வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு கார்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவர் , கம்பளை...
அப்புத்தளை பிட்டரத்மலை , தம்பேதன்ன தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம்
ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அப்புத்தளை தம்பேதன்ன மற்றும் பிட்டரத்மலை ஆகிய தோட்டங்களில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இரு காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் அவற்றை...
நமுனுகுல மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் வரலாற்றில் முதன்முறையாக 3 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட நமுனுகுல, கந்தஹேன பகுதியில் உள்ள அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றில் முதன்முறையாக 3 மாணவர்கள்...













