ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 1 விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நாளுக்குரிய கல்வி நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி ஈடுசெய்யப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகை இம்மாதம் 31 ஆம்...
ஹப்புத்தளை நகரில் விபத்து: தந்தையும், மகனும் காயம்!
ஹப்புத்தளை நகரில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று வயது மகனும், 37 வயதுடைய தந்தையுமே இவ்வாறு விபத்தில் காயமடைந்து ஹப்புத்தளை பங்கட்டி...
அரசுமீது மக்கள் அதிருப்தி: ராதா கண்டுபிடிப்பு!
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுகின்றன. இதே நிலை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும்,...
தோட்டத் தொழிலாளியின் மகனை பாராளுமன்றம் அனுப்புங்கள்!
“இனவாதத்தை ஒழித்து சமத்துவ ஆட்சியை உருவாக்குவதற்காக மக்கள் ஆணையைப் பெற்றுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதியாகப் பாராளுமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளேன். இரத்தினபுரி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் நலன்களைப் பேணுவதற்காகவும் இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் விசேடமாக...
மலையகத்தை மறந்த ஜனாதிபதி:இதொகா தவிசாளர் ரமேஷ்வரன் சுட்டிக்காட்டு
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு பல சுயேச்சைக்குழுக்கள் காணாமல் போய்விடும். எனவே, சுயேச்சைக்குழுக்களை நம்பி இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக்கூடாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால்தான் மலையக மக்களின் அரசியல், பொருளாதார...
தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னஸ்கிரிய சம்பவம்!
“மலையகத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சி நடக்கின்றது. இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும். இது எமது இனம் சம்பந்தப்பட்ட விடயம். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்காவிட்டால் எதிர்காலம்...
ம.ம.முவின் அரசியல் தளபதிகள் அனுஷாவுடன் சங்கமம்!
நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவன், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் பத்மநாதன், முன்னாள் அமைப்பு செயலாளர் நல்லமுத்து, மத்திய குழு உறுப்பினர் சந்திரமணி உட்பட மலையக மக்கள்...
சின்னம் அல்ல எண்ணம்தான் முக்கியம்: மக்கள் எம்மையே ஆதரிப்பார்கள்!
" தேர்தல் காலங்களில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்துக்குவரும் பரசூட் வேட்பாளர்களை நம்ப வேண்டாம். வாக்குகளை சிதறடித்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு வந்துள்ள சில சுயேச்சைக்குழுக்கள் தொடர்பிலும் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்."...
தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய விருப்பும் மாற்றம் ஆபத்தானது!
மாற்றமென்பது மக்களுக்கு நன்மை பயக்ககூடியதாக இருக்க வேண்டும். தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது மிக முக்கியம். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய நினைக்கும் மாற்றம் ஆபத்தானமாகவே இருக்கும்." - என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா...
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய்வு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட...