ஓடவும் இல்லை – ஒளியவும் இல்லை! களத்தில்தான் இருக்கின்றேன்!!

0
ஒரு பெண்ணாக நான் மலையகத்தை கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே தான் இம்முறை நான் மைக் சின்னத்தில் களமிறங்கி இருக்கிறேன்...

மாமியாரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்ட மருமகனுக்கு மறியல்!

0
நமுனுகுல தன்னகும்புர மேற்பிரிவில் தனது மாமியாரை தாக்கி விட்டு பணம் ,நகைகள் ஆகியவற்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்து இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது...

நுவரெலியாவில் போதை விருந்து: 30 பேர் கைது!

0
நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் . நுவரெலியா...

காணிக்கான உத்தரவாதத்தை வழங்கிவிட்டே மலையக மக்களிடம் அநுர வாக்கு கேட்க வேண்டும்!

0
மலையகத்தில் வீட்டு காணி, வாழ்வாதார காணி, தனி வீடு ஆகியன அடங்கிய “காணி உரிமை” உத்தரவாதங்களையும், வடகிழக்கில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றல், போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும்...

கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம்!

0
கண்டி மாவட்டத்துக்கு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியம். அதற்காக மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளவர்களை, மக்களுக்கு சேவை செய்யாதவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றில்லை. எம்மைபோன்ற இளைஞர்களை, மக்கள் பக்கம் நிற்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பும் முடிவுக்கு...

உறுதிமொழிகளை நிறைவேற்றாவிடின் மக்கள் கிளர்ந்தெழுவர்கள்

0
“எதிர்க்கட்சியில் இருக்கும்போது மக்களுக்கு கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி செய்யாவிட்டால் குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் அறகலய ஏற்படக்கூடும்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத் குமார...

புதையல் தோண்டிய நால்வர் கைது!

0
திபுலபலஸ்ஸ பகுதியில் நேற்று (17) பேக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய கொண்டிருந்த 04 பேர், அதற்காக பயன்படுத்தப்பட்ட பேக்கோ இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர்...

இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு

0
மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தோட்ட நிர்வாகம், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்கு அறிவித்ததை அடுத்து, நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. வன பாதுகாப்பு...

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும்! ஜீவன்

0
யானையுடன் பயணம் செய்த சேவல் இன்று யானையை வழிநடத்துகின்றது. மலையக மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான...

நுவரெலியாவில் ஐந்து தமிழர்கள் வெற்றி பெறுவது உறுதி!

0
ஜனாதிபதி தேர்தல்களிலிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளார்கள். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியாமாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மூன்று...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...