குட்டி தேர்தலுக்கு தயாராகிறது திகா அணி: ஹட்டனில் விசேட கூட்டம்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய கூட்டமொன்று நேற்று அட்டன் DKW மினி மண்டபத்தில் இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்...
லபுக்கலையில் ஆட்டோ விபத்து: மூவர் காயம்!
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், இன்று (18) மாலை ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நானுஓயா - எடிம்பரோ தோட்டத்தை நோக்கி பயணித்த ஆட்டோ,...
கினிகத்தேனயில் உடைந்து விழுந்த உணவகம்: 6 மாணவர்கள் காயம்!
கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
தரம் 10 இல் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள், கினிகத்தேன நகருக்கு பிரத்தியேக வகுப்புக்கு வந்திருந்த...
இபோச பஸ்ஸை வழிமறித்து சாரதி மற்றும் நடத்துனர்மீது மாணவர் குழு தாக்குதல்: நானுஓயாவில் சம்பவம்!
நுவரெலியாவில் ஹட்டன் நோக்கி நேற்று மாலை பயணித்த இபோச பேருந்தினை நானுஓயா கிளாரண்டன் பகுதியில் வழிமறித்த, மேலதிக வகுப்பிற்கு செல்லும் மாணவ குழுவினர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதலை நடத்திவிட்டு...
ஐதேக, சஜித் அணி கூட்டுசேர கட்சி மத்திய குழு ஒப்புதல்!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்களால்...
மாடுகளை ஏற்றிச்சென்ற லொறி நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: இரு மாடுகள் காயம்: மேலும் இரு மாடுகள் மாயம்!
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக...
4 வயது சிறுவன் சடலமாக மீட்பு
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலின்போதே...
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்!
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையின்...
புசல்லாவை, நயப்பனை தோட்டத்தில் சிறுத்தை சடலமாக மீட்பு!
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயப்பனை மேல் பிரிவு தோட்டத்தில், தேயிலை மலையிலிருந்து சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தேயிலை மலையில் சிறுத்தை உயிரிழந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அது தொடர்பில் புசல்லாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில்...
தலவாக்கலையில் 4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்த தாய்!
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் தனது 4 வயது மகனுடன் தாயொருவர் இன்று மாலை பாய்ந்துள்ளார்.
குறித்த தாய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் லிந்துலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார். அவரை தேடும் பணி இடம்பெறுகின்றது.
அக்கரபத்தனை...













