நுவரெலியாவில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்!

0
மலையக மக்களின் அரசியல் இருப்பை தீர்மானிக்கின்ற மிக முக்கிய மாவட்டமே நுவரெலியா மாவட்டமாகும். மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற இம்மாவட்டத்தில் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, மக்களுடன் இருக்கும் எம்மை மக்கள்...

ஒல்லாந்தர் காலத்து கேடயத்துடன் ஹட்டனில் ஒருவர் கைது!

0
ஒல்லாந்தர் காலத்துக்குரிய VOC என்ற எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 இலட்சம் ரூபாவுக்கு இவற்றை விற்பனை செய்ய வந்த...

சந்திரசேகரனின் மகள் நான்: பணத்துக்கு விலைபோக மாட்டேன்!

0
“இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான். மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.” – என்று ஐக்கிய...

நுவரெலியா பஸ் தரிப்பிடத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

0
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து நிலையத்தினுள் ஒருவர் இறந்து தரையில் கிடப்பதாக நுவரெலியா மாநகர சபை...

பிரச்சார போரை ஆரம்பித்தார் ஜீவன்! இதொகாமீது நம்பிக்கை வைத்து யானை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை!!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்மீது நம்பிக்கைவைத்து பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பில் யானைச்...

மடூல்சீமையில் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு!

0
மடூல்சீமையில் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு! மடூல்சீமை, எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் 23 வயதுடைய இளைஞரை கொலை செய்து வீசிய இரு சந்தேக நபர்களும்,...

ஐஸ் போதைப்பொருளுடன் ஹாலிஎலயில் இளைஞன் கைது!

0
ஹாலிஎல, அன்துடுவாவெல பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல அந்துதாவெல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையில் நேற்று மாலைவரை மூவர் உயிரிழந்துள்ளனர். இருவர்...

மாட்டுக்கு புல் அறுக்க சென்ற குடும்பஸ்தர் வழுக்கி விழுந்து மரணம்! நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் சோகம்

0
மாட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர் , வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார். சம்பவத்தில் மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில்...

விபத்தில் சிறுவன் பலி: கம்பளையில் சோகம்

0
கம்பளை நகரில் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். 17 வயது பாடசாலை மாணவரொருவர் செலுத்திய ஜுப் வண்டி, ஆட்டோவொன்றுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கம்பளையில் இருந்து...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...