குளவிக்கொட்டு: 6 தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் அறுவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புகஸ்தனை தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த ஐந்து பெண்கள் மற்றும் ஆணொருவருமே...
குளவிக் கூட்டால் பாடசாலைக்கு விடுமுறை!
பசறை தமிழ் தேசிய பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மூன்றாம் நான்காம் ஐந்தாம் தர மாணவர்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் K.M.C.பிரபாகரன் தெரிவித்தார்.
பாடசாலையில் குறித்த கட்டிடத்தில் கற்பிக்கப்படும் வகுப்பின் மேற் கூரையில்...
நாடாளுமன்ற தேர்தலில் அனுஷா சந்திரசேகரன் போட்டி!
பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்குவதற்கு மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தீர்மானித்துள்ளார்.
பல தரப்பினரிடம் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே அவர்...
முற்போக்கு கூட்டணி 6 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும்!
பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறு ஆசனங்களுக்கு மேல் இம்முறை கைப்பற்றும் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
“தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி மற்றும்...
புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அமரபுர...
🛑 நுவரெலியா மாவட்டத்தை தேசிய மக்கள் சக்தியால் கைப்பற்ற முடியுமா?
🛑 நுவரெலியா மாவட்டத்தை தேசிய மக்கள் சக்தியால் கைப்பற்ற முடியுமா?
🛑 2020 இல் போன்று சஜித்தின் வாக்கு வங்கி 27 விதத்தால் சரிந்தால் அக்கட்சிக்கு 3 ஆசனங்களே இம்முறையும் கிட்டும்
🛑 வியூகம் வகுத்து...
கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு: கொட்கலையில் சோகம்!
கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார்.
மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்விபயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன்...
மலையக பிரதிநிதிகளுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளையும், மலையக தமிழ்க் கட்சி...
கூரையிலிருந்து விழுந்து மடூல்சீமை இளைஞன் உயிரிழப்பு
கூரையிலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதுடைய தவலம்பெலச வெவேபெத்த மடூல்சீமை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மெட்டிக்காத்தன்ன விவசாய சேவைகள் காரியாத்தில்கட்டிடத்தில் கூரையை புனரமைக்கும் போது...
குளவிக்கொட்டு:15 தொழிலாளர்கள் பாதிப்பு
தலவாக்கலை, அக்கரபத்தன எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே, குளவிகள்...