பெருந்தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்குகிறது அரசு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போது, அது போதாது என்றும் 2000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்று மக்கள் விடுதலை முன்னணியின்...
குளவிக்கொட்டு: 9 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!
மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் ஒன்பது தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை (01) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், தேயிலைச் செடியின் கீழ் பகுதியில் இருந்த...
கம்பளை பகுதியில் இரு வீடுகளில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு: தம்பதியினர் குறித்து தீவிர விசாரணை!
ஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை சோதனையிட்ட பொலிஸார், ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
கம்பளையில் இருந்து கினிகத்தேனைவரை ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட...
மண்மேடு சரிந்து விழுந்து மூவர் பலி: மாவனல்லையில் சோகம்!
மாவனல்லை, அளுத்நுவர மாணிக்காவ பகுதியில் கட்டுமான பணியின்போது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர்.
இன்று முற்பகல் வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்டனர். இதனையடுத்து மீட்பு நடவடிக்கை...
மஹிந்தவை சந்தித்த இதொகா உயர்மட்ட பிரதிநிதிகள்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இ.தொ.கா பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அக்கட்சியின் நிதிச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன்...
நடுநிசியில் முச்சந்தியில் பூஜை நடத்திய மர்ம கும்பல்: பின்னணி என்ன?
ஹங்குராந்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோவாஹெட்ட ஹோப் தோட்ட கீழ் பிரிவில் முச்சந்தியொன்றில் பூஜை பொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பிரதேச மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
மர்ம கும்பலொன்று நள்ளிரவு வேளையில் எதற்காக இவ்வாறு பூஜை நடத்த...
அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நடந்தது என்ன?
அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கம்பளை ஜோடி நாவலப்பிட்டியவில் கைது!
மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஈசி கேஸ் முறைமையில் பயணத்தை பெற்றுக்கொண்டு கம்பளை,...
லிந்துலையில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் இருந்து நேற்று காணாமல்போன நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கா. கிருஷ்ணசாமி (70) என்பவரே இவ்வாறு சடலமாக...
மலையகத்திலுள்ள தரிசு நிலங்களில் உற்பத்திகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும்!
யாழ்ப்பாணத்தில் தெங்கு பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அண்மையில் பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தது போல, மலையகத்தில் உள்ள தரிசு நிலங்களில் சுயதொழில் வாய்ப்புகளின் ஊடாக உற்பத்திகளைப் பெருக்குவதற்கு நடவடிக்கை...













