நுவரெலியாவில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கை ஆரம்பம்
நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு...
பதுளை மாவட்டத்தில் 530 வாக்களிப்பு நிலையங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கன, வியலுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவாபரணகம, வெளிமடை, பண்டாரவளை மற்றும் அப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் இருந்து 705772 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்...
மலையக மக்களை ஏமாற்றும் சஜித்!
“ சஜித் மலையக மக்களுக்கு நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளையே வழங்குகிறார்." – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாவலபிட்டியவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்...
ரணிலின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால்தான் இந்நாடு இருக்கும். மக்களுக்கு நிம்மதியாக வாழ்க்கூடிய பொருளாதார சூழ்நிலை இருக்கும். எனவே, செப்டம்பர் 21 ஆம் திகதி ‘கேஸ் சிலிண்டர்’ சின்னத்துக்கு வாக்களித்து ஜனாதிபதிக்கு ஆணை...
காங்கிரஸ்தான் மலையகத்தை ஆளும்!
“ஜெயிக்கிற பக்கத்தில் நிற்பது வீரம் கிடையாது. நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம். செப்டம்பர் 21 ஆம் திகதி அதனை நாம் செய்துகாட்டுவோம். சவாலை ஏற்காது தப்பியோடிய தலைவர்கள் பக்கம் அல்ல,...
பெருந்தோட்ட சமூகத்தினருக்கான “மலையக சாசனம்” வெளியீடு
இலங்கை நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பில் பெருந்தோட்ட சமூகம் முக்கிய பங்கை தொடர்ந்து வகித்து வருகிறது இந்திய வம்சாவளி தமிழ் (மலையக தமிழர்) பெருந்தோட்ட சமூகம் இலங்கைக்கு வருகை தந்து...
கண்டி மாவட்டத்தையும் ஜனாதிபதி கைப்பற்றுவது உறுதி!
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், கண்டி மாவட்டத்திலும் 13 தொகுதிகளிலும் அவர் பெருவாரியாக வெற்றிபெறுவார் என்று சமூக செயற்பாட்டாளரும், வீ.கே. இளைஞர் அணி தலைவருமான ஜீவன்...
குளவிக்கொட்டு: மூன்று சிறார்கள் உட்பட அறுவர் பாதிப்பு
மஸ்கெலியா, புரவுன்ஷீக் தோட்டத்தில் ராணி பிரிவில் ஆறு பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று மாலை 5.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக்கொட்டுக்கு...
ஜனாதிபதியின் பொருளாதார திட்டமே நடைமுறை சாத்தியமானது!
ஏற்றுமதி பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார முறைமையே இலங்கையின் பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
சுயாதீன ஜனாதிபதி...
மலையக மக்களின் முழு ஆதரவு ரணிலுக்கே!
மலையக மக்களின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கப்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது ரணில் விக்கிரமசிங்க இம்முறை...