கொட்டகலை நகரில் திடீர் சுற்றிவளைப்பு: 18 கடை உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை
(க.கிஷாந்தன்)
கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலான வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உணவகம், சில்லறைக் கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
18 கடை உரிமையாளர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய...
குளவிக்கொட்டு: ஏழு பெண் தொழிலாளர்கள் பாதிப்பு
(க.கிஷாந்தன்)
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் எழுவர் நேற்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று...
ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம்!
வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் ஆட்டோவொன்று நேற்று (23) பிற்பகல் மடூல்சீமை கொக்காகல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
இல.35, அத்கம் நிவச, பசறை...
பதுளை விபத்தில் காயமடைந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு!
களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பஸ் தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச்...
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முன்னுரிமை வழங்க வேண்டும்!
அரசமைப்பு விவகாரத்தைவிடவும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்...
பெருந்தோட்ட பிரதியமைச்சருக்கு ஜீவன் வாழ்த்து
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
" தேசிய மக்கள் சக்தி சார்பில்...
பெருந்தோட்ட பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமனம்!
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று...
சிவி வேலுபிள்ளையின் 40 ஆவது சிரார்த்த தினம் இன்று
தொழிலாள் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், 1947 இல் இலங்கை இந்தியன் காங்கிரஸ் சார்பில் தலவாக்கலை தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையகத்தின் மூத்த கவிஞருமான அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின்...
பொதுத்தேர்தல் முடிவு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அறைகூவல்!
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதேஅளவானது எனவும், அதற்காக நாம்...
தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல்போனதால் மனம் வருந்துகிறேன்
" தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அனுர குமார திசாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...











