அரசின் கொள்கைப் பிரகடனம் ஏகமனதாக நிறைவேற்றம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கைப்...
மலையக மக்களுக்கு எல்லா உரிமைகளையும் பெற்றுக்கொடுப்போம்: அம்பிகாவின் அதிரடி உரை!
மலையக மக்களின் வீடு, காணி மற்றும் சம்பளப் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிச்சயம் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
இனவாதத்தை ஒடுக்க புதிய சட்டம்!
" இனவாதத்தை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையெனில் புதிய சட்டங்கள் கொண்டுவந்தேனும் அதனை செய்துமுடிப்போம்." என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது...
தவிசாளர் குழுவில் கிட்ணன் செல்வராஜ்!
பாராளுமன்றத்தில் தவிசாளர் குழாத்தில் பணியாற்றுவதற்கான உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இன்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்கான...
அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!
அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிப்பதற்கும், குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் கால எல்லையை நீடிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இத்திட்டத்துக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கும் நாளில் இருந்து அது நடைமுறைக்கு வரும்.
ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு...
தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்த ஜீவன்!
இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கும், பிரவுன்ஸ் பெருந்தோட்ட யாக்க சிரேஷ்ட முகாமையாளர் ரிச்சர்ஸ்டனுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (02) நுவரெலியா இ.தொ.கா காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்கத்தின் கீழ்...
மலையக மக்களுக்காக ஜப்பானின் உதவி தொடர வேண்டும்!
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஸ்சொமடோ அக்கியோவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் மரியாதை நிமித்தம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் ஜப்பான் தூதரகம் , மலையக மக்களுக்கு...
மாகாணசபை முறைமை குறித்து ஜே.வி.பிக்கு பாடமெடுக்கும் மனோ!
" மாகாணசபை என்பது வேறு. சம உரிமை என்பது வேறு என்பதை ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிந்து கொள்ள வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
2 பவுண் தங்க நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த ஹட்டன் ஆட்டோ சாரதிகள்!
வீதியில் தவறவிடப்பட்டிருந்த தங்க சங்கிலியை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஹட்டன் நகரிலுள்ள இரு ஆட்டோ சாரதிகளுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.
சாமிமலை சின்ன சோலங்கந்தையைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று முன்தினம், இரண்டு...
குளவிக்கொட்டு: ஐவர் பாதிப்பு!
குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லுணுகலை அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 4 பெண் தொழிலாளர்களை குளவி கூடு ஒன்று கலைந்து...












