மலையக மக்களுக்கான உரிமைக் குரலாக ஒலிப்பேன்!
மலையக அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு எனது தந்தை மாற்றத்தை ஏற்படுத்தினார். உரிமை அரசியலுக்கும், அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கினார். அதே வழியில் மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எனது குரல்...
ஜீவன், ரமேஸ், சக்திவேல் பாராளுமன்றத்தில் இருப்பதுதான் எமக்கு பலம்
தெரியாத முகங்களை நம்பி வாக்களித்தால், மக்களுக்கு பிரச்சினையெனவரும்போது குரல் கொடுப்பதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். எனவே, என்றும் மக்களுடன் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை மக்கள் நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்று இதொகாவின் தவிசாளரும்,...
நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து: நால்வர் காயம்
நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனரென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா ஸ்கிராப்...
பதுளையில் கடும் மழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (08) பிற்பகல் வேளையில் இருந்து பெய்த கடும் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், தொடர் மழை காரணமாக பதுளுஓயா ஆறு...
கண்டியில் இரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க மக்கள் ஓரணியில்
வரலாற்றில் முதன்முறையாக கண்டி மாவட்டத்தில் இரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்காக சிலிண்டர் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கு கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட...
பல பகுதிகளில் அடை மழை!
இன்றைய வானிலை.....(09.11.2024)
வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்...
பொதுத்தேர்தல் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலரும்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும் பட்சத்தில் நாட்டில் நிச்சயம் மக்கள் ஆட்சி மலரும் எனவும், கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பல சேவைகளை பெற்றுக்கொள்ள...
பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பாடசாலை கல்வி...
கந்தப்பளையில் லொறி விபத்து: ஒருவர் பலி! அறுவர் காயம்
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று (08) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கந்தப்பளை பிரதான...













