புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும்: மனோ வலியுறுத்து!
" மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய அரசமைப்பும் அவசியம். அதற்குரிய நடவடிக்கையை விரைந்து ஆரம்பிக்க வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
" இலங்கை என்பது...
தோட்டப் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது குறித்து ஆராய்வு!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு...
ஹட்டன் பிரகடனம் இன்னும் அமுலாகவில்லை: மலையக அதிகார சபையில் கை வைக்க வேண்டாம்!
மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனம் ஊடாக உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதற்குரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவும்.
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க அரசு தீவிர முயற்சி!
'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாகவுள்ளோம்." - என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
323 கொள்கலன்கள் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும்!
"323 கொள்கலன்கள் தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மையை கண்டறிய வேண்டும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
நோர்வூட்டில் வலையில் சிக்கிய சிறுத்தைக் குட்டி!
நாயொன்றை வேட்டையாடுவதற்கு வந்த சிறுத்தைக் குட்டியொன்று பொறியில் சிக்கியுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்றி தோட்டத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே சிறுத்தைக் குட்டி இவ்வாறு சிக்கியுள்ளது.
இது...
புப்புரஸ்ஸ பகுதியில் கோழிப்பண்ணையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!
புப்புரஸ்ஸ, ரஜத்தலாவ பகுதியில் கோழி பண்ணையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ரஜத்தலாவ, கேடகும்புரே பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 60 வயது நபரொருவரே இவ்வாறு கடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் குறித்த கோழி பண்ணையில் வேலை...
நானுஓயாவில் கோவிலில் கொள்ளை: பெண் கைது!
நானுஓயா நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் கொள்ளையடித்த பெண் , பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் என்பவற்றை...
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு!
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி...
சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!
நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற்குறையொன்றில் இரு சிறுத்தைப் புலிகள் நடமாடிவருவதாக சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதிக்கு தொழிலுக்கு செல்வதற்கு தோட்டத்...