6 மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண் சடலமாக மீட்பு!
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் (21) தோண்டி எடுக்கப்பட்டது.
36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே...
இறுதி மூச்சு இருக்கும்வரை காங்கிரஸ் உடனேயே பயணம் தொடரும்!
“ நான் இன்னமும் இதொகாவில்தான் இருக்கின்றேன். அக்கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன்.” – என்று நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேலு தெரிவித்தார் .
ரவி குழந்தவேலு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து ஐக்கிய...
தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத குழந்தை பலி!
தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - மிருசுவில் வடக்கில் இடம்பெறுள்ளது.
கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மேலும், சம்பவம்...
நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று (19) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா...
வேலுகுமார் போனால் என்ன மதியுகராஜா இருக்கின்றார்…!
" நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எம்மைவிட்டு சென்றிருந்தாலும், எம்மை பலப்படுத்துவதற்கு மதியுகராஜா வந்துள்ளார்." என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாவலப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்...
இதொகாவின் முடிவு தொலைபேசி ஊடாக ஜனாதிபதிக்கு அறிவிப்பு: ஒப்பந்தம் கைச்சாத்திடவும் ஏற்பாடு!
நாட்டில் கடந்த ஈராண்டு காலப்பகுதிக்குள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் மலையக மக்கள் தொடர்பான அவரின் அக்கறை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க இதொகா தேசிய சபைக் கூட்டத்தில் முடிவு!
2024 செப்டம்பர் 21 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும்,...
சஜித் ஆட்சியில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வரும்!
மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் , ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா...
நாட்டை மீட்கும் இயலுமை ரணிலுக்கே உள்ளது! வேலுகுமார் எம்.பி. தெரிவிப்பு!
நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை...
கண்டி மாவட்ட தமிழர்கள் குறித்து திகா விடுத்துள்ள அறிவிப்பு
கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பெருவாரியாக பெற்றுக்கொடுப்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு...