காங்கிரஸ் வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்கு கல்வி, காணி, உரிமைக்கான வாக்காகும்!

0
அறகலய காலத்தில் பாராளுமன்றத்தை எரிப்போம் என்றார்கள், அதுதான் சண்டித்தனமான அரசியல். நாம் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படும்போது களத்துக்கு செல்கின்றோம். இது சண்டித்தன அரசியல் கிடையாது - என்று இதொகாவின்...

இ.தொ.கா வேட்பாளர்களை ஆதரித்து ரணில் விக்கிரமசிங்க பரப்புரை

0
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (10.11.2024) கொட்டகலை சி.எல்.எப் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்...

வடக்கு மீனவர்களுக்குரிய கடல் வளத்தை பாதுகாப்போம்!

0
வடக்கு மீனவர்களுக்குரிய கடல் வளத்தை நிச்சயம் நாம் பாதுகாப்போம். எமக்குரிய கடல் வளத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. கைதுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. - என்று ஜனாதிபதி அநுரகுமார...

இதொகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரணில் நாளை பிரச்சாரம்!

0
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இதொகா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். கொட்டகலை சிஎல்எப் மைதானத்தில் நாளை முற்பகல் 10.30 மணிக்கு விசேட கூட்டம்...

மலையக மக்களுக்கான உரிமைக் குரலாக ஒலிப்பேன்!

0
மலையக அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு எனது தந்தை மாற்றத்தை ஏற்படுத்தினார். உரிமை அரசியலுக்கும், அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கினார். அதே வழியில் மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எனது குரல்...

ஜீவன், ரமேஸ், சக்திவேல் பாராளுமன்றத்தில் இருப்பதுதான் எமக்கு பலம்

0
தெரியாத முகங்களை நம்பி வாக்களித்தால், மக்களுக்கு பிரச்சினையெனவரும்போது குரல் கொடுப்பதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். எனவே, என்றும் மக்களுடன் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை மக்கள் நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்று இதொகாவின் தவிசாளரும்,...

நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து: நால்வர் காயம்

0
நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனரென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா ஸ்கிராப்...

பதுளையில் கடும் மழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

0
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (08) பிற்பகல் வேளையில் இருந்து பெய்த கடும் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், தொடர் மழை காரணமாக பதுளுஓயா ஆறு...

கண்டியில் இரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க மக்கள் ஓரணியில்

0
வரலாற்றில் முதன்முறையாக கண்டி மாவட்டத்தில் இரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்காக சிலிண்டர் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கு கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட...

பல பகுதிகளில் அடை மழை!

0
இன்றைய வானிலை.....(09.11.2024) வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...