மக்களுக்கு சேவை செய்கிறோம்: துரோகம் செய்யவில்லை!
“ சம்பள விடயத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது, இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் செய்யவில்லை. எங்களது மக்களுக்காக வேலை செய்து சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம்" - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...
வேலுகுமாரின் முடிவுக்கு கண்டி மாவட்ட புத்திஜீவிகள் வரவேற்பு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டி மாவட்ட தமிழ் சிவில் பிரதிநிதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர்.
கண்டி வரலாற்றில் ஒரு தமிழராக இரு...
இன்று வேட்பு மனு தாக்கல்: 40 வேட்பாளர்கள் போட்டி!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று இடம் பெறவுள்ளது. இன்றைய தினம் (15) காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் இடம் பெறுவதுடன் 11...
பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் வெள்ளிகிழமை (16) வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள்...
நுவரெலியாவில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா லபுக்கலை குடாஒயா பகுதியிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் நேற்று (13) செவ்வாய்க்கிழமை இரவு தாய் மற்றும் மகன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த...
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பு
2ஆம் இணைப்பு
மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12.08.2024) தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை...
அரசியல் களத்தில் ஆட சஜித்துடன் டில்ஷான் இணைப்பாட்டம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்ஷான், ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சுமார்...
தமிழ் பொதுவேட்பாளர் கோஷம் வடக்க, கிழக்குக்கு வெளியில் வேண்டாம்!
"தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை வடக்கு, கிழக்குக்குள் வைத்துக்கொள்ளுங்கள், அந்த கோரிக்கையுடன் வடக்கு, கிழக்குக்கு வெளியே வந்துவிடவேண்டாம், அவ்வாறு வந்தால் அதனை எதிர்ப்போம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க இதொகா முடிவு!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பான தீர்மானம் தேசிய சபையில் எடுக்கப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இதொகாவின் தேசிய...
சஜித்துடன் இன்று சங்கமிக்கின்றார் சம்பிக்க!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று 14 ஆம் திகதி...