முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராதாகிருஷ்ணன் வழங்கியுள்ள உறுதிமொழி!
முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, அது தொடர்பில் கல்வி அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு, உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள்...
ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களின் காவலன் அல்ல
நாட்டு மக்களின் நலன்கருதியே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டார். மாறாக அவர் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல. மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார். அதனால் தான்...
எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்ற பிரிட்டிஷ் யுவதி வழுக்கி விழுந்து காயம்!
எல்ல பசறை வீதியில் அமைந்துள்ள சிறிய ஸ்ரீ பாதைக்கு இன்று (01) பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் .
Madelene Rosemery Francesca என்ற 33 வயதுடைய...
மலையக வீட்டு திட்டத்துக்காக ஒரு அங்குல நிலத்தையேனும் இந்த அரசு விடுவிக்கவில்லை
தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு திட்டத்திற்காக இந்த அரசாங்கம்
இதுவரை ஓர் அங்குல நிலத்தைக் கூட இதுவரை விடுவிக்கவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன்...
இழப்பீடு வேண்டாம்: சர்வதேச விசாரணையே வேண்டும்!
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து...
மலையகத் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க பச்சைக்கொடி!
இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்நாட்டில் வாழும் மலையகத் தமிழர்களை தனி தேசிய இனமாக அங்கீகரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இலங்கையின் சுதந்திரமான மற்றும் சமமான குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஒரு வருடத்திற்கு...
மாணவன்மீது தாக்குதல்: மூவருக்கு மறியல்!
இரத்தினபுரி, நிவிதிகல நிரியெல்ல தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி உட்பட மூவரையும்...
காலத்தால் கைவிடப்பட்டவர்கள்!
ஒரு சமூகம் தன்னைத் தனியானதொரு இனமாக அங்கீகரித்துக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கி, தனது இருப்பை நிலையாக நிலை நிறுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் போதும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஆனால் 200 ஆண்டுகள் கடந்தும் தனது...
குளவிக்கொட்டு: 4 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு
சாமிமலை கவரவில்லை தோட்டத்தில் 200 ஏக்கர் பிரிவில் கொழுந்து கொய்துகொண்டிருந்த நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
நேற்று மாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் மேலதிக...
மலையகத்தில் அரசியல், தொழிற்சங்க கூட்டணி உதயம்!
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், இலங்கை விவசாயிகள் சங்கமும் இன்று ஒன்றாக சங்கமித்துள்ளன. எனவே, இனிவரும் காலப்பகுதியில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் இந்த கூட்டணி தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் -...