ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய கூடுகிறது இதொகாவின் தேசிய சபை!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை அடுத்த வாரமளவில் கூடவுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில்...
சஜித்துடன் சுதந்திரக் கட்சி இரகசிய ஒப்பந்தமா?
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
எனவே,எதிர்வரும் 08 ஆம் திகதி ஐக்கிய...
கோமாளி அமைச்சரை நம்ப வேண்டாம்: முற்போக்கு கூட்டணியில் இணையுங்கள்!
“ ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்திலும் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார். அவரே முதலிடம் பிடிப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதுவே எமக்கான நற்செய்தி" - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட...
அட்டன் எழுச்சி போராட்டத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் மற்றும் மலையக மக்களுக்கான காணி உரிமை, வீட்டு உரிமை என்பனவற்றை வலியுறுத்தி அட்டனில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர்...
மலையக விடியலுக்காக ஹட்டனில் அணிதிரள்வோம்!
“ காணி உரிமையை பாதுகாக்க ஹட்டன் நகரில் நாளை அணி திரள்வோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
“ லயன் அறைகளை ஒன்று...
சம்பள பிரச்சினை குறித்து மகாநாயக்க தேரரிடம் எடுத்துரைப்பு
ஜனாதிபதித் தேர்தல் திகதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரிடம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில்...
காணி உரிமையே முதலில் வேண்டும்!
மலையக மக்களின் முதன்மை கோரிக்கையாக காணி உரிமை முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
“ மலையக பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்கள் கடந்தும்...
சஜித்துடனான ஒப்பந்தம் குறித்து ஆராய 2 ஆம் திகதி கூடுகிறது முற்போக்கு கூட்டணி!
ஆகஸ்ட்-2ம் திகதி கொழும்பில் நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டம் நடைபெறும்.
இதன்போது செப்டம்பர்-21 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஆராயப்பட்டு அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும்.
உத்தேச ஐக்கிய மக்கள் கூட்டணி...
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக செப்டம்பரில் நடத்தப்படும் தேசிய மட்டத்திலான தேர்தல்!
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1982...
முற்போக்கு கூட்டணி சம்பள உயர்வு சமரில்: 28 இல் ஹட்டனில் போராட்டம்!
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டனில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள ஜனநாயக ரீதியான அகிம்சை போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தருவதற்கு முன்வர...