தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

0
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில்,  நேற்று(18) ஒரு அவுன்ஸ் தங்கம் 1,863...

‘Airtel 4G Freedom Packs’ ஏன் நாட்டிலுள்ள முற்கொடுப்பனவு சந்தையை சீர்குலைக்கும்

0
ஒரு பாவனையாளர் தங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநருடன் ஒரு முற்கொடுப்பனவு திட்டத்தை தேர்வு செய்வதற்குப் பின்னால் உள்ள புரிந்துணர்வு சிறந்த மதிப்புக்குரியதாகும், அத்துடன் அவர்கள் டேட்டா ஒதுக்கீடு மற்றும் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்...

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புறத்தில் வறுமையை ஒழிக்க உதவும் கிரிஸ்புரோ

0
50 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ, வாடிக்கையாளர்களுக்கு உயர்தரம், சத்துள்ள புதிய தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் வறுமையைப் ஒழிக்க ஒவ்வொரு கட்டத்திலும் தனது பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும்...

தங்க விலையிலும் கணிசமான மாற்றம் !

0
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஒருவாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. கடந்த  வியாழக்கிழமை தங்க ஒரு அவுன்சின் விலை 30 டொலர்களால் அதிகரித்துள்ளதுடன், மீண்டும் வெள்ளிக்கிழமையன்று 23 சதவீதத்திலிருந்து ...

கைத்தறியில் புரட்சியை ஏற்படுத்த 30 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ‘New 30’ ஐ அறிமுகப்படுத்தும் செலின்

0
இலங்கையின் ஒரே நியாயமான வர்த்தக உத்தரவாதம் பெற்ற நெசவு நிறுவனமான Selyn, நெசவுத் துறையில் மூன்று தசாப்தங்களாக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் அவர்களின் ‘New 30’ மேம்பாட்டை ஆரம்பித்துள்ளது. 30 ஆண்டுகளுக்குப்...

Ideal Finance தனது கிளைகளை மேலும் விரிவுப்படுத்துகிறது

0
தனது வளர்ச்சியின் முக்கிய அங்கமாக Ideal Finance Limited (IFL) வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் முக்கியமான இடங்களில் நான்கு கிளைகளை திறப்பதன் மூலம் தனது வலையமைப்பை 17 இடங்களில் விரிவுப்படுத்தியிருக்கிறது. IFL, புதிய...

சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக குறைவாக கதைத்து அதிகமாக வேலை செய்யும் இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச்...

0
சர்வதேச அளவில் வீரர்களை உயர்த்துவதற்கு, அவர்களுக்கு நல்ல பயிற்சியும், நம்பிக்கையும் அளிக்கப்பட வேண்டும். அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் அவர்களின் கனவை ஒருபோதும் கைவிடாமல், அவர்கள் விரும்பிய வெற்றியை அடைய முடியும். கலாநிதி...

நேரியல் உற்பத்தி செயல்முறை (Vertical Intergration) மூலம் உயர்தர தயாரிப்புகள் வழங்கும் Crysbr

0
இலங்கையின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தியாளர்களான Crysbro, மேலிருந்துது கீழ் பயணிக்கும் உற்பத்தி செயல்முறையானது (Vertical Integrated) வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை உயர் தரமான மற்றும் உத்தரவாதமான தயாரிப்பை வழங்குகிறது. இலங்கையில்...

கிரிஸ்புரோவை விளையாட்டு மேம்பாட்டுக்கான உத்தியோகபூர்வ மூலோபாய பங்குதாரர்களாக அறிவிக்கும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி

0
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி (NOCSL) இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தியாளரான Crysbroஐ விளையாட்டு மேம்பாட்டுக்கான தனது மூலோபாய பங்குதாரராக அண்மையில் அறிவித்துள்ளது. மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியை அடைய இளம்...

உலக சந்தையில் தங்க விலையில் மாற்றம்

0
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  5  அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, தங்கத்தின் விலை 1,791 டொலரிலிருந்து 1,786 டொலராக குறைவடைந்துள்ளது. எனினும், தங்கத்தின் விலையில் இது போன்ற சிறுசிறு மாற்றங்கள் அடிக்கடி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...