தினமும் உணவில் இஞ்சி சேர்க்க வேண்டியதன் 10 காரணங்கள்!

0
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய இஞ்சியை தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. இதில் நிறைய நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், நோயெதிர்ப்பு திறன் உள்ளது. இஞ்சியின் சுவை பிடிக்காது என்பதால் பலரும் இதனை...

முகத்ததை பளபளக்க செய்ய அருமையான எளிமையான குறிப்புக்கள

0
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின்...

பிக்பாஸ் சீசன் 5 இல் ஜேர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண் யார் தெரியுமா?

0
தமிழகத்தில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. பிக்பாஸ் சீசன் 5 ஞாயிற்றுகிழமை ஆரம்பமான நிலையில், இந்த சீசனையும்...

வயிற்றுவலி போக்கும் இயற்கை மருந்து வாழைப்பூ

0
-வாழைப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும் குடல்புண், இரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும். – கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி,...

கொரோனா தொற்று நோயின் மத்தியிலும் PET போத்தல்களை சேகரிப்பவரின் வாழ்க்கைப் பயணம்

0
கொரோனா தொற்றின் மத்தியிலும் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து அதனை மறுசுழற்சி செய்து தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் மகேஷ் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் சுற்றாடலுக்கு எதிர்மறையான தீங்;குகளை விளைவிப்பதனால் உலகளவில்...

இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது? ரொனால்டோ நெகிழ்ச்சி

0
உலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச்...

சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்திய மக்கள்!

0
நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலே பரமாத்மா என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது. உப்பு, கடவுளை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. சங்கும் முத்தும் பிறப்பது...

நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா..? உங்களின் குணாதிசயங்கள் என்ன தெரியுமா?

0
நம்மில் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை 'சினிஸ்ட்ராலிட்டி' என்று குறிப்பிடுவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல...

உங்களை வெற்றி அடையாமல் தடுக்கும் 5 காரணங்கள்!

0
நம் மூளையை 2 சதவிகிதம் மட்டுமே பெரும்பாலானோர் பயன்படுத்துக்கிறோம். இதுதான் தோல்விக்கான காரணமாக அமைகிறது. அதற்கான 5 காரணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். தான் பணக்காரன் ஆக முடியும் என்று நினைக்காமல் இருப்பது சிறு வயதில் வளர்ந்த...

ஈர்ப்புக்கான உளவியல் காரணங்கள்?

0
ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட பல உளவியல் காரணங்கள் உள்ளது. ஈர்ப்பு என்பது பேசுதல், பழகுதல் போன்ற அனைத்திற்கு அடிப்படையாக இருக்கும். அந்த ஈர்ப்பின் அடிப்படையான நான்கு படிநிலைகள் குறித்து பார்க்கலாம் சமூகம் பொதுவாக...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...