சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம்
சீனாவின் சில நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நோய்ப்பரவலைத் துடைத்தொழிக்கும் சீனாவின் கொள்கைக்கு அது பெரிய அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது.
ஆன்ஹுவி மாநிலத்தில் சுமார் 300 பேருக்குப் புதிதாக கொவிட்–19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள...
பனிப்பாறை சரிந்ததில் மலையேறிய 6 பேர் பலி
இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடராகும்.
இத்தாலி,பிரான்ஸ்,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுலாதளமான இந்த...
லிபியா பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது....
உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 800 மில். டொலர் இராணுவ உதவி
உக்ரைனுக்கு அதிநவீன இரண்டு நாசாம்ஸ் (NASAMS) வான் பாதுகாப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட சுமார் 820 மில்லியன் டொலர் மதிப்பிலான மேலதிக ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான...
சகிகலாவின் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள (இந்திய ரூபாவில்) சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சசிகலா பினாமி...
ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாக ‘அடிப்படை மாற்றம்’ ஒன்றுக்கு நேட்டோ இணங்கிய நிலையில், ஐரோப்பா எங்கும் அமெரிக்கா தனது படைகளை அதிகரிக்கவுள்ளது.
போலந்தில் நிரந்தர இராணுவ தலைமையகம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதோடு, அமெரிக்காவின்...
‘எரிபொருள் விலை அதிகரிப்பு – விறகை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்’
போலந்தில் எரிசக்தி விலை அதிகரித்திருக்கும் நிலையில் குளிரை சமாளிப்பதற்கு காடுகளில் இருந்து விறகை சேகரிக்கும்படி நாட்டு மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதற்கு...
பதிலடி குறித்து புடின் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
சுவிடன் மற்றும் பின்லாந்து நாடுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியில் இணைந்து துருப்புக்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை எல்லையில் நிலை நிறுத்தினால் அதற்கு உரிய எதிர்வினை ஆற்றப்படும் என ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகுபவர்களுக்கு இழப்பீடு – கேரளாவில் நடவடிக்கை
இந்தியாவின், கேரளா மாநிலத்தில் மலையோர பகுதிகளில் சாகுபடி பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் விஷப்பூச்சிகளின் பாதிப்புக்கு ஆளாவது வழக்கம்.
பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் தோட்டத்தில்...
சிறை கலவரம், தீவைப்பு – 52 கைதிகள் உடல் கருகிப்பலி! கொலம்பியாவில் பயங்கரம்!
தென்மேற்கு கொலம்பியாவில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சிறைக்குத் தீவைக்கப்பட்டதில் தீயில் சிக்கி குறைந்தது 52 கைதிகள் பலியாகினர். மேலும் 26 பேர் காயமடைந்தனர் என கொலம்பியா தேசிய சிறைச்சாலை அதிகாரிகள்...