அமெரிக்காவில் பனிப்புயலால் தொடர்ந்தும் பெரும் பாதிப்பு
அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயோர்க் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது.
கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்....
மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு சிறைத் தண்டனை
லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், அவருக்கு 5 மில்லியன்...
ஆப்கான். பெண்களின் சுதந்திரம் பறிப்பு! தலிபான்கள் அராஜகம்!!
ஆப்கானிஸ்தானின் பெண்கள் அரச சார்பற்ற தொண்டு நிறுவினங்களில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலிபான் ஆட்சியாளர்களின் அந்த முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலிபான்களின் புதிய விதியால், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் உதவிப் பணிகள் பாதிக்கப்பட்டு...
பனிக்கரடிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாகப் பெண் பனிக்கரடிகள், பனிக்கரடிக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வாளர்கள் கனடிய ஆர்ட்டிக்...
ஜம்மு காஷ்மீர்: குங்குமப்பூ சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்தும் விஞ்ஞானிகள்
ஷெரி காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (SKUAST) விஞ்ஞானிகள் எப்போதும் விவசாயத் துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முயற்சி செய்கிறார்கள், இதனால் ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் விவசாயிகள் தங்கள்...
கடன் மறுசீரமைப்பில் இணங்க மறுக்கும் சீனா பொறிவைக்க காத்திருக்கிறதா?
இலங்கையில் அனைத்திற்கும் வரிசை என்ற யுகம் மாறி, மக்கள் சாதாரணமாக தமது பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அடிப்படை பிரச்சினை அப்படியே இருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதாரத்தின் வீழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது....
ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தவிர்க்க வலியுறுத்தி இளைஞர்களுக்கு அமைதியின் செய்தியை தெரிவிக்கும் கருத்தரங்குகள்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் கருத்தரங்கம், இளைஞர்களுக்கு அமைதி செய்தியை எடுத்துரைத்ததோடு, வன்முறையை கைவிடுமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளது.
மதகுருமார்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட உள்ளூர் மக்களின் பங்கேற்பைக் கொண்ட...
உலகளாவிய சட்டமியற்றுபவர்கள் திபெத்தியர்கள்!
உய்குர்களின்பயோமெட்ரிக் கண்காணிப்புக்கு உடந்தையாக உள்ள நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கோருகின்றனர்
உய்குர் பகுதி, திபெத் மற்றும் சீனாவின் பிற இடங்களில் பயோமெட்ரிக் கண்காணிப்பை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்களை சீன அரசாங்கத்திற்கு வழங்கும் நிறுவனங்களுடன் வணிக...
இந்திய ரூபாவை இலங்கையில் சர்வதேச நாணயமாக மாற்ற முயற்சி! பின்னணி என்ன?
''இலங்கை அரசியல்வாதிகள் ஊழல், மோசடி நிறைந்தவர்கள். இதனாலேயே நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மூன்று வேளை உண்ண வழியில்லாமல் போயுள்ளது. வாழ்க்கை நரகமாகியுள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்காமல் பிரித்தானியாவின்...
அடுத்த ஆண்டு குவாட் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை இந்தியா நடத்த உள்ளது
அடுத்த ஆண்டு நாற்கர பாதுகாப்பு உரையாடல் (QUAD) வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை இந்தியா நடத்த உள்ள நிலையில், ஜப்பானின் வெளியுறவு அமைச்சர், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் இருப்பதாக...