பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் காலமானார்
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் இன்று (05) தனது 79ஆவது வயதில் காலமானார்.
டுபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை...
ஜன்னல் இருக்கைக்காக விமானத்தில் சண்டையில் ஈடுபட்ட பயணிகள்!
பிரேசிலில் விமானம் ஒன்றின் ஜன்னல் இருக்கைகாக பயணிகளுக்கு இடையே நடந்த சண்டையை தடுக்க விமானத்தின் கேபின் குழுவினர் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி 2ஆம் திகதி சால்வடாரில் இருந்து சாவ்...
கிளி வளர்த்தவருக்கு நேர்ந்த கதி
தாய்வானில் வைத்தியரை காயப்படுத்திய கிளியின் உரிமையாளருக்கு சிறை தண்டனையும், ரூ.74 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தாய்வானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஹூவாங் கிளியுடன் தனது வீட்டுக்கு...
தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த மாடல் அழகி
ஜேர்மனியை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெர்லின், ஜெர்மனியை சேர்ந்த 23 வயதான மாடல் அழகி...
ஈரானில் பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு சிறைத்தண்டனை
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின்...
பாகிஸ்தான் குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இடம்பற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து...
குண்டு வெடிப்பில் 32 பேர் பலி – 150 இற்கு மேற்பட்டோர் காயம்! பாகிஸ்தானில் பயங்கரம்!!
பாகிஸ்தானின் பெஷாவர்(Peshawar) நகரிலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த குண்டு வெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி தகர்ந்துள்ளது. குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும்...
சன், சந்திரயான்-3, ககன்யான் பணிகளை 2023 இல் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகிறது
2023 ஆம் ஆண்டில், இஸ்ரோ ஆதித்யா எல் 1 சன் மற்றும் சந்திரயான் -3 போன்ற கோள்களுக்கிடையலான பயணங்களைத் தொடங்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள வானூர்தி சோதனை வரம்பில்...
தெற்காசியப் பெண்களைக் குறிவைத்து மணப்பெண் கடத்தல் மோசடிகள் சீனாவில் நடத்தப்படுகின்றன: அறிக்கை
சீன குடிமக்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து பல்வேறு மணப்பெண் கடத்தல் மோசடிகளை நடத்துவதாக புலனாய்வு இதழியல் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
"உலகின் பல்வேறு பகுதிகளில் மனிதக் கடத்தல் நடந்தாலும், இந்தத்...
ஜெரூசலேமில் மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச் சூடு – 7 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஜெரூசலேமில் வழிபாட்டுத்தலமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்குஜெரூசலேமை சேர்ந்த பாலஸ்தீனியரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு ஜெரூசலேமில் உள்ள யூதகுடியேற்றவாசிகள் யூதவழிபாட்டுத்தலத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வெளியேறும் தருணத்தில்...













