சீனாவில் புழு மழை?
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது நேற்று (11) புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த காணொளி பொய்யானது...
பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களிற்கு செல்லலாம்!
ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெர்லினின் பொதுக் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு நகர அதிகாரிகள் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளனர்.
திறந்தவெளி நீச்சல் குளம் ஒன்றில்...
நாளை முதல் கனடாவில் நேர மாற்றம் !
எதிர்வரும் 12ம் திகதி அன்று கனடாவின் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, 12ம்...
சீனாவின் புதிய பிரதமராக லி கியாங் நியமனம்!
சீனாவில் புதிய பிரதமராக ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
லி கியாங், கடந்த அக்டோபரில் நிலை குழுவில் இணைந்துள்ளார். அவர் தனது சொந்த ஜெஜியாங் மாகாணத்தில் 40 ஆண்டுகளாக...
இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து அனல் மேகத்தை உமிழ்கிறது!
இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து, 7 கிலோமீட்டர் வரை அனல் மேகத்தை உமிழ்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் யோககர்த்தா சிறப்புப் பகுதியில் அமைந்துள்ள எரிமலை உள்ளூர் நேரப்படி (0500 GMT)...
இராணுவ வீரர்களுக்கு வடகொரியா அதிபரின் புதிய உத்தரவு
வடகொரியாவில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் உண்மையான போரை எதிர்கொள்ளும் அளவுக்கு தீவிர பயிற்சியுடன் இருக்க வேண்டும் என அதிபர் கிம் ஜாங் உன், உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவும்...
இஸ்ரேலிய படையினரால் மேலும் மூன்று பலஸ்தீனர் சுட்டுக்கொலை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் படை நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 48 மணி நேரத்துக்குள் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதலில் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 20...
PoK அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் 1947, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து (PoK) இடம்பெயர்ந்து ஜம்மு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க சிறப்பு...
நாட்காட்டி விற்ற நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை
அரச குடும்பத்தை கேலி செய்வது போன்ற நையாண்டி கருத்துகள் மற்றும் இறப்பர் வாத்துகளைக் கொண்ட நாட்காட்டிகளை விற்றதற்காக தாய்லாந்தில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னரை அவமதித்ததாகக் குற்றங்காணப்பட்டிருக்கும் 26 வயதான...
டில்லியில் திடீரென சரிந்து வீழ்ந்த கட்டிடம்
இந்தியாவின் டில்லி, பஜன்புராவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இதுவரை சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



