வைத்தியசாலை கூரையில் 200 பிணங்கள் – திடுக்கிடும் தகவல்

0
பாகிஸ்தானின் முல்தான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக் கூரை ஒன்றின் மீது 200 இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஷ்டர் வைத்தியசாலைக் கூரையில் காணப்பட்ட இந்த உடல்கள் அழுகிய நிலையில்...

திருகோணமலையில் இந்தியாவின் பங்களிப்பு என்ன?

0
திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை இந்த...

ஆப்பிளின் புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றம்

0
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து அதன் விநியோகச் சங்கிலிகளை வேறுபடுத்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, அதன் ஐபோன்-14 கைபேசியை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான கைபேசிகளை சீனாவிலேயே...

உக்ரைன் – ரஸ்ய போரின் பாதிப்புகளில் சிக்கியுள்ள நாடுகள்! சவாலை சமாளித்து வெற்றிநடை போடும் இந்தியா!

0
ரஷ்யா தொடுத்த போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. போரின் தாக்கத்தால் ரஷ்யாவும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தப் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கோதுமை,...

சீனாவில் நிலக்கரி நுகர்வு குறித்து அந்நாட்டு அதிபர் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவதாக அறிக்கை

0
பெய்ஜிங் நிலக்கரி மின் உற்பத்தி திட்டங்களை கட்டுப்படுத்தும் என்றும் 2021-2025 க்கு இடையில் 14 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நிலக்கரி நுகர்வு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் என்றும் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த...

இந்தோனேசியாவில் நடைபெறும் மூன்றாவது ஜி20 ஷெர்பா கூட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது

0
செப்டம்பர் 26-29 வரை யோக்யகர்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா தலைமையிலான மூன்றாவது G20 ஷெர்பா கூட்டத்தில் இந்திய அதிகாரிகள் குழு அமிதாப் காந்த் தலைமையில் பங்குபற்றியது. இந்தோனேசிய தலைமையின் கீழ் முதல் ஷெர்பா கூட்டம் டிசம்பர்...

மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவுக்கான திகதி நிர்ணயம்!

0
பிரிட்டன் மகாராணி 2ஆம் எலிசபெத் கடந்த மாதம் 8 ஆம் திகதி காலமானார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் மன்னர் சார்லஸ் அரியணையில் அமரும்...

பிறந்த குழந்தைகள் கொலை: தாதி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்

0
பிரிட்டனில் தனது பராமரிப்பின் கீழ் இருந்த 7 பிறந்த குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாதியின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் 32 வயது லூசி லெட்பி...

உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல்

0
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது நேற்று (10) பரபரப்பான காலை நேரத்தில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவை...

அணு ஆயுத போர் படை தயார் – வடகொரியா எச்சரிக்கை

0
எதிரிகளை துடைத்தெறியும் அணு ஆயுத வல்லமைகொண்ட போர் படை தயாராக உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. சியோல், அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....