தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்த சீனா
கையடக்க தொலைபேசியால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு சீனா 18 வயதுக்குட்பட்டவர்கள் தொலைபேசியை பயன்படுத்துவது தொடர்பில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அதற்கமைய, சீனாவில் 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நாளொன்றில் 40 நிமிடங்களும்,...
அடிபணிய தயாரில்லை – நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் திட்டவட்டம்
" பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி Mohamed Bazoum ஐ மீண்டும் அப்பதவியில் அமர்த்துவதற்காக விடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களுக்கு அடிபணியபோவதில்லை." - என்று நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், நைஜருக்கு எதிராக மேற்கு ஆபிரிக்க...
சீன வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்கா அழைப்பு!
சீனாவின் புதிய வெளிவிவகார அமைச்சரான Wang Yi ஐ தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அமெரிக்கா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது.
உலகில் பிரதான இரு வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி...
TikTok ஐ தொடர்ந்து WeChatஇற்கும் தடை!
ஆஸ்திரேலியாவின் அரச நிறுவனங்களில் உள்ள தொலை தொடர்பு சாதனங்களில் TikTok செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், WeChat செயலிக்கும் தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடங்களில் வெளிநாட்டு தலையீட்டை ஆராய்வதற்கான...
ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆங் சான் சூகி
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் இருந்து ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 33 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ஆண்டுகள் குறைக்கப்படும்.
கடந்த வாரம்,...
ஆஸ்திரேலியாவில் இராணுவ விமானம் விபத்து – 4 படையினர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் ஆஸ்திரேலிய இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு படையினர் காணாமல்போயுள்ளனர். விமானம் கடலுக்குள் மூழ்கியதால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அமெரிக்கா, ஜப்பான் உட்பட 13 நாடுகளின் பங்கேற்புடன் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில்...
குர்ஆன் எரிப்பு சம்பவங்களால் சுவீடனின் கருத்துச் சுதந்திர சட்டத்திற்கு நெருக்கடி
சுவீடனில் தொடர்ந்து இடம்பெறும் முஸ்லிம்களின் புனித குர்ஆனை எரிக்கும் சம்பவங்கள் நாட்டின் நற்பெயரை மோசமாக பாதித்திருப்பதாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு சேவை எச்சரித்துள்ளது.
இந்த செயலுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள...
இலங்கையர் உட்பட 05 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய குவைத் அரசாங்கம்
குவைத் அரசாங்கம் 05 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இந்தக் குழுவில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய...
நைஜர் இராணுவ ஆட்சிக்கு ஐ.நா. கண்டனம்
ஆபிரிக்க நாடான நைஜரில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் அதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனாதிபதி...
ஈரானுக்கான இந்திய தூதுவர் தெஹ்ரானுக்கு வெளியே முதல் பயணமாக சபஹார் துறைமுகத்தை பார்வையிட்டார்
ஈரானுக்கான இந்திய தூதர் ருத்ரா கவுரவ் ஷ்ரெஸ்த், தூதராகப் பொறுப்பேற்ற பிறகு, துறைமுகத்திற்கு தனது முதல் வருகையைக் குறிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை சபஹர் துறைமுகத்திற்கு விஜயம் செய்தார். ஜூலை முதல் வாரத்தில் ஈரானிய...




