J-K மேலும் 8 ஆன்லைன் சேவைகளை தன்னியக்க முறையீட்டு பொறிமுறையின் கீழ் சேர்க்கிறது
ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு துறைகளால் வழங்கப்படும் மேலும் எட்டு ஆன்லைன் சேவைகளை அதன் தன்னியக்க முறையீட்டு பொறிமுறையின் கீழ் சேர்த்தது, இத்துடன் பொறிமுறையில் மொத்தம் 22 உள்ளது.
பொது...
பாகிஸ்தானின் 2023 நிதியாண்டின் வளர்ச்சியை 0.5 சதவீதமாக கடுமையாகக் குறைத்துள்ளது IMF
சர்வதேச நாணய நிதியம் (IMF) நடப்பு நிதியாண்டில், அதாவது 2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான GDP வளர்ச்சி விகிதத்தை இரண்டு சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது. பணவீக்கம் 19.9 சதவீதத்திலிருந்து...
WTO முற்போக்கானதாகவும், ஏனைய நாடுகளுக்கு செவிமடுக்கவும் வேண்டும் என இந்தியா விரும்புகிறது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
உலக வர்த்தக அமைப்பு மற்ற நாடுகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார், உலக வர்த்தக அமைப்பு நாடுகளின் கருத்துக்களை செவிமடுக்க அதிக...
சூடானில் மோதல் – 25 பேர் பலி – 183 பேர் காயம்
சூடானில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 183 பேர் காயமடைந்தனர் என்று சூடான் மத்திய மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு இராணுவத்துக்கும் துணைஈராணுவப்படையினருக்கும் இடையே...
உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்
உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என திட்டவட்டமாக கூறும் IMF, இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 5.9% ஆக குறைத்துள்ளது
சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் முதன்மையான உலகப் பொருளாதாரக்...
ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டுவெடிப்பு – சூத்திரதாரி கைது!
ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம்...
அமெரிக்க பால் பண்ணையில் தீ விபத்து – 18 ஆயிரம் மாடுகள் பலி
அமெரிக்காவிலுள்ள பால்பண்ணையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 18 ஆயிரம் மாடுகள் பலியாகியுள்ளன.
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள சவுத்போர்க் எனப்படும் மிகப்பெரிய பால்பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையில் நேற்று திடீரென தீ...
வடகொரியாவின் செயலுக்கு ஜப்பான், தென்கொரியா கண்டனம்
ஜப்பான் கடற்பகுதி அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர் ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது....
ஜப்பானை கிலிகொள்ள வைத்த வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துகிறது என்ற எச்சரிக்கை தகவலை தொடர்ந்து மக்களை உடனடியாக வெளியேறும்படி ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், இன்று காலை நடுத்தர அல்லது...
அந்தமான் நிகோபார் தீவு, இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள்
இந்தோனேசியா மற்றும் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த தனிம்பார் தீவு பகுதியில் இன்று அதிகாலை 4.37 மணியளவில்...




