இங்கிலாந்தின் புதிய ராஜாவான சார்லஸ்!
இளவரசர் 3 ஆம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக...
லிப்டிற்குள் இருந்த சிறுவனை நாய் கடித்ததால் வலியால் துடித்த சிறுவன்.. கண்டுகொள்ளாமல் நின்ற நாயின் உரிமையாளர்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தனது வளர்ப்பு நாய் கடித்து வலியால் துடித்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் நின்றது இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ராஜ் நகரில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டிற்குள்...
வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ரஷ்யா!
வட கொரியாவிடம் இருந்து பீரங்கி உள்ளிட்ட பல ஆயுதங்களை ரஷ்யா வாங்குகிறது என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரில் ரஷ்யாவின் திறன் குறைந்து...
பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவு
பிரிட்டன் பிரதமர் பதவிக்கான உள்கட்சிப் போட்டியில் ரிஷி சுனக்கை விட 21 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.
பிரிட்டனில் ஆளும் கொன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளை...
சீனாவில் நிலநடுக்கம் – 06 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்குண்டு 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் sichuan மாகாணத்தில் 6 தசம் 8 ரிக்டெர் அளவில் இன்று இவ்வாறு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக sichuan மாகாணத்தின்...
ஓடும் ரயில் முன் சென்று ரீல் வீடியோ எடுக்க முயன்ற மாணவர் தலையில் அடிபட்டு பலத்த காயம்
தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்த உயர்தரம் கற்கும் அக்ஷய் ராஜ் ( 17 சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர்.
ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்சன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீ வீடியோ எடுக்க முயன்று...
கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி – கனடாவில் பயங்கரம்!!
கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் வாழும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
13 இடங்களில் கத்திக்குத்து...
சீனா மனித உரிமை மீறல்; ஐ.நா அறிக்கையில் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் மிஷெல் பேஷ்லே, சீனாவின் சின்ஜியாங் வட்டாரம் குறித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உய்குர் இனத்தவருக்கும் மற்ற முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் எதிராகக் கடுமையான மனித...
சேகுவேராவின் மகன் காலமானார்!
சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா இன்று வெனிசூலாவில் காலமானதை கியூபா அதிபர் உறுதி செய்துள்ளார்.
சேகுவேரா பொலிவியாவில் தனது 40வது வயதில் (1967இல்) சுட்டுக் கொல்லப்பட்டவேளை கமிலோவுக்கு ஐந்து வயதாக இருந்தது. கமிலோவும் தொடர்ச்சியாக...
பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 1033 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பமாகி, கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது.
30 ஆண்டுகளில்...