ரஷ்ய படை பலத்தை அதிகரிக்க புடின் உத்தரவு!
ரஷ்ய இராணுவத்தில் எதிர்வரும் மாதங்களில் 137,000 படையினரை இணைக்கும் ஆணையில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார்.
தற்போது ரஷ்ய இராணுவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான படையினர் மற்றும் சுமார் 900,000 சிவில் பணியாளர்கள்...
சுதந்திர தினத்தில் உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல் – 22 பேர் பலி
கடும் போருக்கு மத்தியில் உக்ரைன் 31 -ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சுதந்திர தினத்தன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பயணிகள் ரயில் ஒன்று தீப்பற்றி எரிந்து அதில் பயணித்த...
‘பதிலடி பயங்கரமாக இருக்கும்’ – சுதந்திர தினத்தில் ரஷ்யாவுக்கு உக்ரைன் எச்சரிக்கை!
தனது நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யா தங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துளார்.
உக்ரைனில் சுற்றுப் பயணம்...
விஷ ஊசி செலுத்தி குழந்தைகளை கொன்ற தாதி கைது! ஆர்ஜென்டினாவில் பயங்கரம்!!
அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தாதி கைது செய்யப்பட்டார்.
பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த...
‘மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பிரதமரால் வெடித்தது சர்ச்சை’
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் நடனமாடும் வீடியோ ஒன்று கசிந்ததை அடுத்து அவர் மீதான விமர்சனங்கள் வலுத்துள்ளன.
சமூக ஊடகத்தில் இருந்த எடுக்கப்பட்டதாக நம்பப்படும் வீடியோ ஒன்றில் அவர் மற்றும் நண்பர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சி...
ஏலத்தில் வாங்கிய பெட்டியில் இருந்தது இரு பிள்ளைகளின் எச்சங்கள்
நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகரில் ஏலத்தில் வாங்கப்பட்ட பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் இரு சிறு பிள்ளைகளுடையவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது ஆரம்ப பாடசாலை செல்லும் 5 முதல் 10 வயது மதிக்கத்தக்க இரு பிள்ளைகளின்...
உக்ரைன் மற்றும் தைவானில் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவே காரணம்!
உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என ரஷிய அதிபர் புதின் குற்றம்சாட்டினார்.
மேலும், அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தைவான் பயணத்தைக்...
கச்சதீவை மீட்பதே தமிழக பாஜகவின் இலக்கு!
கச்சதீவை மீட்பதே தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இலட்சியம் எனவும் இதனை மீட்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இராமேஸ்வரத்தில், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...
மருமகளின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மாமியார்
ஆந்திர மாநிலம் கொத்தா பேட்டை பொலிஸ் நிலைய்த்திற்கு பெண் ஒருவர் மனித தலையுடன் வந்ததை கண்டு அதிர்ச்சி பொலிஸார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து பொலிஸ் தரப்பில்...
சீனா – தைவானிடையே பதற்றம் உக்கிரம்!
சீனாவில் 1927ஆம் ஆண்டு முதல் 1949ஆம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு...