ஈரானில் பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு சிறைத்தண்டனை
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின்...
பாகிஸ்தான் குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இடம்பற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து...
குண்டு வெடிப்பில் 32 பேர் பலி – 150 இற்கு மேற்பட்டோர் காயம்! பாகிஸ்தானில் பயங்கரம்!!
பாகிஸ்தானின் பெஷாவர்(Peshawar) நகரிலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த குண்டு வெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி தகர்ந்துள்ளது. குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும்...
சன், சந்திரயான்-3, ககன்யான் பணிகளை 2023 இல் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகிறது
2023 ஆம் ஆண்டில், இஸ்ரோ ஆதித்யா எல் 1 சன் மற்றும் சந்திரயான் -3 போன்ற கோள்களுக்கிடையலான பயணங்களைத் தொடங்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள வானூர்தி சோதனை வரம்பில்...
தெற்காசியப் பெண்களைக் குறிவைத்து மணப்பெண் கடத்தல் மோசடிகள் சீனாவில் நடத்தப்படுகின்றன: அறிக்கை
சீன குடிமக்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து பல்வேறு மணப்பெண் கடத்தல் மோசடிகளை நடத்துவதாக புலனாய்வு இதழியல் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
"உலகின் பல்வேறு பகுதிகளில் மனிதக் கடத்தல் நடந்தாலும், இந்தத்...
ஜெரூசலேமில் மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச் சூடு – 7 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஜெரூசலேமில் வழிபாட்டுத்தலமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்குஜெரூசலேமை சேர்ந்த பாலஸ்தீனியரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு ஜெரூசலேமில் உள்ள யூதகுடியேற்றவாசிகள் யூதவழிபாட்டுத்தலத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வெளியேறும் தருணத்தில்...
பலுசிஸ்தானில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போவதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் சாலையை மறிப்பு
பலுசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் படைகளால் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதை அடுத்து, உள்ளூர்வாசிகள் தெருக்களில் இறங்கி அப்பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையை மறித்ததாக பாகிஸ்தான் வட்டார ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெடுஞ்சாலை...
2022 இல் 91 லட்சம் பேர் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு வருகை
2022 ஆம் ஆண்டில், 91 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் இந்தியாவின் கத்ராவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணோ தேவியின் புனித கோவிலுக்கு வருகை தந்தனர், இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகும்.
2022...
‘பயங்கரவாத மையம் இந்தியாவுக்கு அருகில் உள்ளது’: வியன்னாவில் பாகிஸ்தான் மீது ஜெய்சங்கரின் மறைமுக தாக்குதல்
பாகிஸ்தான் மீதான மறைமுக தாக்குதலாக, பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு அருகிலேயே அமைந்துள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஒஸ்திரிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க்குடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெய்சங்கர்,...
சீனா மற்றும் வியட்நாமுடனான எண்ணெய் ஆய்வு ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிலிப்பைன்ஸ்
சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளால் 2005-ல் செய்துகொள்ளப்பட்ட தென் சீனக் கடலில் எண்ணெய் ஆய்வு தொடர்பான ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது என பிலிப்பைன்ஸின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய...













