பிரிட்டிஸ் மகாராணிக்கு உயிர் அச்சுறுத்தலா?
பிரிட்டிஸ் மகாராணி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவேளை வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிசார் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சனிக்கிழமை ஆபத்தான ஆயுதங்களுடன் 19 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்...
சீனாவில் தலைதூக்கும் கொரோனா! குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறுத்தப்படுமா?
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
சீன தலைநகர் பீஜிங்கில் பிப்ரவரி 4 முதல் 20 ஆம் திகதிவரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி...
ஒரே நாளில் 268 பேருக்கு ஒமிக்ரோன்
உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான்...
ஒமெக்ரோனால் 2,116 விமான சேவைகள் ரத்து!
உலகெங்கும் நேற்று மாலை நிலைவ ரத்தின் படி 2ஆயிரத்து 116 விமானப் பறப்புகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் ஒமெக்ரோன் வைரஸ் காரணமாக ஏற்பட்ட சேவை முடக்கங்கள் என்று முன்னணி விமான சேவை...
தலிபான்களுக்கு நிதி வழங்குகிறது ஐ.நா.!
தலிபான்களுக்கு 6 மில்லியன் டொலர் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரேரித்துள்ளது.
தலிபான்களால் நடத்தப்படும் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக 6 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை...
விவாகரத்தால் துபாய் அரசரின் 6ஆவது மனைவிக்கு அடித்த அதிஷ்டம்!
துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம். இவரது 6-வது மனைவி ஹயா பின்ட் அல் ஹூசைன். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஹயா பின்ட் ஜோர்டன்...
கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் உடைப்பு – பாகிஸ்தானில் கொடூரம்
பாகிஸ்தானில் கோவிலுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென சாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள நரேன்புரா நகரில் சுவாமி...
89 நாடுகளுக்குப் பரவியது ஒமிக்ரோன்
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளதாகவும் அதன் சமூகப் பரவல் 1.5 மற்றும் மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஒமிக்ரோன் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான...
ஜப்பானில் மனநலமருத்துவமனையில் தீ – 27 பேர் பலி!
ஜப்பானில் இடம்பெற்ற தீவிபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
ஒசாகா நகரத்திலுள்ள ஒரு மனநல மருத்துவமனையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,
தவறுதலாக வீசப்பட்ட எரிபொருள் கானிலிருந்தே தீப்பற்றியதாக தெரிய வந்துள்ளது. பொலிஸார் பல்வேறு கோணங்களிலும்...
என்ன கொடும சரவணா இது? வடகொரியாவில் சிரிப்பதற்குத் தடை!
வடகொரியா நாட்டில், குடிமக்கள் 10 நாட்கள் சிரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 10 நாட்கள் துக்க அனுசரிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...