என்ன கொடும சரவணா இது? வடகொரியாவில் சிரிப்பதற்குத் தடை!
வடகொரியா நாட்டில், குடிமக்கள் 10 நாட்கள் சிரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 10 நாட்கள் துக்க அனுசரிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
‘செவ்வாய் கிரகத்தில் பாறைகள் கண்டுபிடிப்பு’
'பெர்செவரன்ஸ் ரோவர்', செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகளை கண்டறிந்து அசத்தி இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோ என்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஜெட் புரபல்ஷன்...
டெல்டா – ஒமிக்ரோன் கலந்த ‘இரட்டைத் தொற்று’ ஆபத்து!
ஏற்கனவே பரவியுள்ள டெல்ரா திரிபும் தற்சமயம் தோன்றியுள்ள ஒமெக்ரோன் திரிபும் ஒரே சமயத்தில் ஒருவருக்குத் தொற்றக்கூடிய("dual infection") ஆபத்து உள்ளது. விரைவில் மிகக் குறுகிய காலத்தில் இந்த இரு திரிபுகளும் இணைந்து கொள்ளும்...
சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் பதிவான பாரிய நிலநடுக்கத்தால் அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .
7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா...
‘ஜப்பான் பிரதமர் இல்லம் குறித்து வெளியான ‘பகீர்’ தகவல்!
8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே, அவருக்கு பின் ஓராண்டு மட்டும் பிரதமர் பதவி வகித்த யோஷிஹைட் சுகா ஆகிய இருவருமே பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர்.
ஜப்பானில் கடந்த 1963-ம்...
தென்னாபிரிக்கா ஜனாதிபதி ரம்போசாவிற்கு கொவிட் தொற்று
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், இலேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகத்துக்கான அமைச்சர் மாண்டில் குங்குபெலே வெளியிட்ட...
வியட்நாமில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி -சுவைக்கும் வாடிக்கையாளர்கள்
வியட்நாமில் உணவகம் ஒன்றில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.
ஹனோய் நகரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த உணவகம் திறக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே அடுப்பில் வைத்து...
மெக்சிகோவில் பயங்கர விபத்து -49 பேர் பலி! (photos)
தெற்கு மெக்சிகோவில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தெற்கு மெக்சிகோவில், சியாபாஸ் மாநில நகரை நோக்கி நேற்று சரக்கு லாரியில் 107 பேர் சென்றனர்....
ஒரே நாளில் திருமணம்.. ஒரே நாளில் பிரசவம்.. – இரட்டை சகோதரிகள் வாழ்வில் ருசிகரம்!
கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளுக்கு தாயான ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர்...
விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரம்
இந்தியாவின் முப்படைகளின் பிரதான பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர்...