உலகம் மற்றொரு கொரோனா அலை ஏற்படும் அபாயம் – WHO எச்சரிக்கை
குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள்.
சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக...
இந்தோனேசியாவில் இரு வாரங்களில் 114 வைத்தியர்கள் பலி
இந்தோனேசியாவில் இதுவரை 545 வைத்தியர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா நாட்டில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கு டெல்டா வகை...
தென்கொரிய கலாச்சாரத்தை பின்பற்றினால் வடகொரியாவில் மரண தண்டனை
தென்கொரிய பாணியிலான பேச்சு வழக்குகள், அந்த நாட்டின் கலாச்சாரம், பண்பாடு எதுவும் வடகொரிய மக்களிடம் மருந்துக்கும் தொற்றக்கூடாது. அவ்வாறு மீறி யாராவது அடுத்த நாட்டு வாசனையோடு ஏதாவது செய்தால் மரண் தண்டனைதான் பரிசாகக்கிடைக்கும்...
இங்கிலாந்தின் புதிய சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று
இங்கிலாந்தின் சுகாதார அமைச்சராக அண்மையில் பதவியேற்ற சஜிட் ஜாவிட் (Sajid Javid) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கிறார்.
மேலதிக பரிசோதனை களின் முடிவை எதிர்பார்த்துள்ள அவர் தன்னை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி...
24 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த பாசக்கார தந்தை
24 ஆண்டுகளாக மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளார் அந்த பாசக்கார தந்தை.
சீனாவில் குழந்தை கடத்தல் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான...
2 தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து ஏற்படலாம்
கொரோனாவுக்காக 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை - என்று உலக சுகாதார அமைப்பு...
கொரோனா வைத்தியசாலையில் தீ – 44 பேர் பலி! ஈராக்கில் சோகம்!!
ஈராக்கில் கொரோனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான வைத்தியசாலையின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில்...
இந்தியாவில் மின்னல் தாக்கி 68 பேர் பலி
உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக மின்னல் தாக்கியதில் மொத்தம் 68 பேர் உயிரிழந்து உள்ளனர்.
வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராஜஸ்தான், மத்திய...
‘அரசியலுக்கு வரவே மாட்டேன்’ – மக்கள் மன்றைத்தை கலைத்தார் ரஜினி
மக்கள் மன்றத்தை கலைத்து, இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும். என்னை...
பங்களாதேஷில் தொழிற்சாலையில் தீ – 52 பேர் பலி!
பங்களாதேஷில் உள்ள உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் தலைநகர்...